• அரசியல்
    அரசியல்Show More
    poongundran sankaralingam
    வெளியே சொன்னால் பைத்தியம் என்று கிண்டல் செய்வார்களோ? ஜெ., உதவியாளர்
    May 8, 2026 at 4:35 pm
    vijay ponraj
    ஆணவம், பழிவாங்கும் மனநிலை – விஜய் மீது விசிக வைக்கும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
    May 8, 2026 at 1:21 pm
    vijay congress
    பதவிப்பிரமாணம் – மல்லுக்கட்டும் காங்கிரஸ்!
    May 7, 2026 at 5:29 pm
    stalin dmk
    தவெக ஆட்சி அமைக்க திமுக இடையூறு செய்யாது – மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
    May 7, 2026 at 12:44 pm
    leema
    லீமா மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் எடப்பாடி?
    May 6, 2026 at 6:33 pm
  • தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ONLINE-TAMIL-NEWS
    தமிழ்நாடு +2 தேர்வு முடிவுகள் 2026: முழு விவரம் இதோ!
    2026-05-08
    mk stalin vote
    வரலாறு படைத்த வாக்குப்பதிவு சொல்லும் செய்தி என்ன?
    2026-04-23
    chennai vote
    ஜனநாயக கடமை -ஆச்சரியத்தில் ஆழ்த்தும்  சென்னை!
    2026-04-23
    tn election 2026
    வாக்கு வித்தியாசம் – தேர்தல் ஆணையம் பெருமிதம்
    2026-04-23

    அண்மைச் செய்திகள்

    poongundran sankaralingam
    வெளியே சொன்னால் பைத்தியம் என்று கிண்டல் செய்வார்களோ? ஜெ., உதவியாளர்
    2026-05-08
    Jeffrey Epstein suicide note
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-08
    Hantavirus,
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
    vijay ponraj
    ஆணவம், பழிவாங்கும் மனநிலை – விஜய் மீது விசிக வைக்கும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
    2026-05-08
  • இந்தியா
    இந்தியாShow More
    West Bengal violence,
    மேற்கு வங்கம்: தேர்தல் முடிவுக்குப் பிந்தைய வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு!
    May 6, 2026 at 3:37 pm
    Manipur violence 2026,
    மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்- தொடரும் மக்கள் போராட்டம்
    Apr 21, 2026 at 2:32 pm
    Udhampur bus accident,
    உதம்பூரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழப்பு!
    Apr 20, 2026 at 2:20 pm
    Femina Miss India 2026 finale
    மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் சாத்வி சதீஷ் சைல்!
    Apr 19, 2026 at 2:50 pm
    Jacqueline Fernandez ,
    சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கு: அப்ரூவர் ஆக மாறுகிறாரா நடிகை ஜாக்குலின்?
    Apr 18, 2026 at 11:31 am
  • உலகம்
    Hantavirus,
    உலகம்
    ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
    2026-05-08
    Jeffrey Epstein suicide note
    உலகம்
    மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
    2026-05-08
    China fireworks explosion,
    உலகம்
    சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
    2026-05-05
    US Iran tensions,
    உலகம்
    ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
    2026-04-20
    Trump illegal tariffs refund
    உலகம்
    சட்டவிரோத வரி வசூல்: ரூ11.91 லட்சம் கோடியை திருப்பித் தர ட்ரம்ப் நிர்வாகத்திற்கு உத்தரவு!
    2026-03-05
    small plane emergency landing, Online Tamil News
    உலகம்
    சாலையில் தரையிறங்கிய சிறிய ரக விமானம் – வாகனங்கள் மீது மோதி விபத்து
    2026-02-10
    Pakistan Afghanistan border attack, 55 Pakistani soldiers killed,
    உலகம்
    ஆப்கானிஸ்தான் எல்லைத் தாக்குதலில் 55 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு !
    2026-02-27
    Israel attack on Iran
    உலகம்
    ரஷியா- ஈரான் இடையிலான ஆயுத விநியோகப் பாதையைத் தாக்கிய இஸ்ரேல்!
    2026-03-25
  • தலையங்கம்
    தலையங்கம்Show More
    Labor Day ,
    தலையங்கம்: ‘தல‘யாய நாள்-மே1
    May 1, 2026 at 8:00 am
    Tamil Nadu economic growth 2026,
    தலையங்கம்: தமிழ்நாடு வெல்லும்
    Apr 30, 2026 at 10:30 am
    Vijay politics controversy,
    தலையங்கம் : விஜய்யின் பகீர் திட்டம்
    Apr 29, 2026 at 8:40 am
    BJP purchase politics,
    தலையங்கம்: பா.ஜ.கவின் பர்சேஸ் அரசியல்
    Apr 28, 2026 at 8:00 am
    online-tamil-news
    தலையங்கம் : யார் அந்தத் தற்குறிகள்?
    Apr 27, 2026 at 7:41 am
Reading: தலையங்கம்: நாய்கள் ஜாக்கிரதை
Share
32°C
Chennai
mist
32° _ 32°
62%
6 km/h
Fri
32 °C

Spark+
Search
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • தலையங்கம்
Have an existing account? Sign In
  • Advertise
தலையங்கம்

தலையங்கம்: நாய்கள் ஜாக்கிரதை

Last updated: 2025-03-05 4:54 am
Spark Desk 119 Views
Share
street dog chennai tamil nadu
Representative Image
SHARE

உயிர்களிடத்து அன்பு வேண்டும் என்று மகாகவி பாரதியார் பாடினார். வாடிய பயிரைக் கண்டபோது வாடிய வள்ளலார் வாழ்ந்த மண் இது. மனிதர்களைப் போலவே மற்ற உயிரினங்களையும் கருதுகிற பண்பு தமிழ் மக்களுக்கு உண்டு. உயிரினங்களிடம் அந்த அன்பையும் பண்பையும் எதிர்பார்க்க முடியாது. காக்கையை அழைத்து சோறு வைக்கலாம். புலியைப் பக்கத்தில் கூப்பிட்டு கறியைக் கொடுக்க முடியுமா? புலிகளைப் போல மக்களை பயமுறுத்துகின்றன தமிழ்நாடு முழுவதும் தெருக்களில் சுற்றிக் கொண்டிருக்கும் நாய்கள்.

ஆடு, மாடு, கோழி போன்ற வளர்ப்புகள் மனிதர்களுக்கு நேரடியானப் பொருளாதாரப் பலன்களைத் தரக்கூடியவை. நாய் வளர்ப்பு என்பது ஒரு சிலருக்குத் தொழிலாக இருந்தாலும், பெரும்பாலும் வீட்டுக்கு காவல் என்ற அடிப்படையிலேயே வளர்க்கப்படுகின்றன. நாட்டு நாய் இனங்கள் முதல் வெளிநாட்டு இனங்களைச் சார்ந்த நாய்கள் வரை பல்வேறு நாய்கள் வளர்ககப்படுகின்றன. இந்த நாய்களை முறையாகப் பராமரிப்பதை குழந்தை வளர்ப்பு போல மேற்கொள்ளக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அவரவர் வசதியைப் பொறுத்து நாய் வளர்ப்பில் அக்கறை செலுத்தப்படுகிறது. நாய்களுக்கான மருத்துவமனை, மருந்தகம், உணவுப்பொருள் விற்பனையகம், பொழுதுபோக்கு மகிழ்விடம் எல்லாம் உருவாகிவிட்டன. வளர்ப்பு நாய்களுக்குள்ள வசதிகள் எதுவும் தெரு நாய்களுக்கு கிடையாது.

உயிரினம் என்ற அளவில் வளர்ப்பு நாய்களாக இருந்தாலும் தெரு நாய்களாக இருந்தாலும் அவற்றின் தன்மை ஒன்றுதான். ஆனால், வளர்ப்பு நாய்களுக்குரிய கவனிப்பு, தெரு நாய்களுக்கு கிடையாது. கட்டுப்பாடும் கிடையாது. இரவு-பகல் என்று எல்லா நேரத்திலும் அவை சுற்றிக் கொண்டே இருக்கின்றன. சென்னையில் தொடங்கி நாகர்கோவில் வரை எல்லா ஊர்களிலும் இதே நிலைதான். பகலைவிட இரவு நேரங்களில் அதிகமாக உலவுகின்ற தெருநாய்கள். கட்டுப்பாடில்லாத இந்த நாய்களால் மனிதர்களும் மற்ற உயிரினங்களும் பெரும் துன்பத்திற்கு ஆளாகும் செய்திகள் தொடர்ந்து வெளியானபடியே உள்ளன.

இரவு நேரத்தில் வெளியூர் பயணம் முடித்து சொந்த ஊருக்குத் திரும்புகிறவர்களாக இருந்தாலும், சொந்த ஊரிலிருந்து வெளியூருக்கு சென்று சேர்கிறவர்களாக இருந்தாலும், பேருந்து நிலையம் அல்லது ரயில் நிலையத்திலிருந்து அவர்கள் செல்ல வேண்டிய இடம் அருகிலேயே இருந்தாலும்கூட நடந்து போக முடியாது. டிராவல் பேக்குடன் வருகிறவர்களைப் பார்த்தாலே நாய்கள் சுற்றிக்கொண்டு குரைக்கத் தொடங்கிவிடுகின்றன. தெருநாய்களில் எது சாதா நாய், எது வெறி நாய் என்பது பயணிகளுக்குத் தெரியாது. அவற்றிடமிருந்து தப்பித்து செல்வதே அவர்களுக்குப் பெரும்பாடாக ஆகி விடுகிறது.

நாய்த் தொல்லைக்குப் பயந்து உறவினர்களையோ, நண்பர்களையோ டூவீலரை எடுத்துக்கொண்டு பஸ் ஸ்டாண்டிற்கு வரச் சொல்லியிருந்தால், பயணியும் நண்பரும் எதிர்கொள்கின்ற நிகழ்வுகள் இன்னும் பயங்கரமாக இருக்கும். டூவீலரை ஒரு நாய் குரைத்துக் கொண்டே துரத்த, அதன் சத்தம் கேட்டு மற்ற நாய்களும் ஒன்றன்பின் ஒன்றாக வர, எந்த இடத்தில் கடித்து வைக்குமோ என்று தெரியாமல் டூவீலரை ஓட்டுபவர் தன் கால்களை உயர்த்த, பின்னால் உட்கார்ந்திருக்கும் பயணி தன் கால்கள், உடல் எல்லாவற்றையும் குறுக்கிக்கொண்டு பயணிக்க, சர்க்கஸ் கம்பெனியின் மரணக் கிணற்றில் பைக் ஓட்டுவதைவிடவும் பயங்கரமான அனுபவத்தை டூவீலர்காரர்கள் அனுபவிக்க நேர்கிறது.

நாய்த் தொல்லக்குப் பயந்து, நடந்தும் போக முடியாது-டூவீலரிலும் போக முடியாது என்கிறபோது நள்ளிரவு கடந்த நேரத்தில் அதிகக் கட்டணம் செலுத்தி கார், ஆட்டோ போன்ற வாகனங்களுக்கு செலவிட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர் பயணிகள். ஊர்ப்பயணத்தைவிட சில நேரங்களில் இந்தக் கட்டணம் கூடுதலாகிவிடுகிறது. பயம், பணச்செலவு இவற்றையெல்லாம் கடந்துதான் இரவு நேரங்களில் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. வெளியூர் பயணிகள் மட்டுமின்றி, அன்றாடம் அலுவலகம் முடித்தும், வியாபாரம் முடித்தும் இரவு நேரங்களில் இருப்பிடம் திரும்புகிறவர்கள் நிலையும் இதுதான்.

புளூ கிராஸ் போன்ற அமைப்புகளும், விலங்குகள் மீதான ஆர்வம் கொண்டவர்களும் நாய்களுக்காகப் பரிதாபப்படுகிறார்கள். அதற்கேற்ற வகையில் நீதிமன்ற உத்தரவுகளும் அமைந்துள்ளன. கார்களில் செல்கிறவர்களுக்கு கால்நடைகளின் அவஸ்தையும், கால் நடையாக செல்கிறவர்களின் அவஸ்தையும் தெரிவதில்லை. மனிதர்கள் மீதும் கொஞ்சம் அக்கறை செலுத்த வேண்டிய நேரம் இது.

தெருநாய்கள் துரத்தியதால் விழுந்து அடிபட்டு இறந்தவர்கள் இருக்கிறார்கள். தெருநாய்கள் கடித்ததால் இறந்தவர்கள் இருக்கிறார்கள். மனிதர்களை மட்டுமின்றி, ஆடு-மாடு போன்றவற்றையும் தெருநாய்கள் கடிப்பதால் அவையும் பாதிக்கப்படுகின்றன. அன்றாடம் இத்தகைய நிலைமை தொடர்வதால் தமிழ்நாடு அரசு இது குறித்து ஒரு தெளிவான முடிவை எடுத்து நாய்களை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்வதற்கும், மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்குமான நடவடிக்கையை எடுக்க வேண்டியது அவசியம் மட்டுமல்ல, அவசரமும்கூட.

TAGGED:ChennaiStrert Dogs
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Surprise0
Dead0
Wink0
Previous Article eps admk 1 கூட்டணி கீட்டணி – பாஜக கீஜக : மழுப்பும் எடப்பாடி
Next Article street dog chennai tamil nadu தலையங்கம்: நாய்கள் ஜாக்கிரதை

உலகம்

Hantavirus,
ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
உலகம் May 8, 2026 at 3:30 pm
Jeffrey Epstein suicide note
மரணத்திற்கு முன் எப்ஸ்டீன் எழுதிய ரகசிய கடிதம் சொல்வது என்ன?
உலகம் May 8, 2026 at 10:54 am
China fireworks explosion,
சீன பட்டாசு ஆலை வெடி விபத்து: 24 பேர் உயிரிழப்பு, 61 பேர் காயம்!
உலகம் May 5, 2026 at 4:49 pm
US Iran tensions,
ஈரான் கப்பலைச் சிறைபிடித்த அமெரிக்கா!- போர்நிறுத்தம் தொடருமா?
உலகம் Apr 20, 2026 at 3:52 pm
- Advertisement -
Ad imageAd image

About US

The Focus Report is your trusted source for comprehensive and balanced news coverage. With a commitment to integrity and accuracy, we provide in-depth reporting that uncovers the stories that matter most.

Support US
  • Fashion
  • Travel
  • Sport
  • Adverts
  • Lifestyle
  • Culture
  • Travel

More Links

  • BLOG INDEX

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
SPARK+ வாட்ஸ்ஆப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்

Join Now

எங்களைப்பற்றி

Spark+ விரிவான, நடுநிலையான மற்றும் பொறுப்பான செய்தி வெளியீட்டிற்கான ஒரு நம்பகமான தளமாகத் திகழ்கிறது. பத்திரிகை துறையில் நேர்மை, துல்லியம் மற்றும் நெறிமுறைசார்ந்த குழுவின் உறுதியான அர்ப்பணிப்பால் வழிநடத்தப்பட்டு, நாங்கள் தலைப்புச் செய்திகளுக்கு அப்பாற்பட்ட ஆழமான பகுப்பாய்வுகளையும் நன்கு ஆராயப்பட்ட செய்திகளையும் வழங்குகிறோம். தெளிவுடனும் நேர்மையுடனும் பொதுமக்களுக்குத் தகவல்களை அளிப்பது, உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு வெளிச்சம் தருவது, மேலும் மக்கள் நம்பக்கூடிய உண்மைகளின் மூலம் வாசகர்களுக்கு வலுவூட்டுவது ஆகியவையே எங்கள் நோக்கம்.
Support US
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • உலகம்
  • இந்தியா

அண்மைச் செய்திகள்

poongundran sankaralingam
வெளியே சொன்னால் பைத்தியம் என்று கிண்டல் செய்வார்களோ? ஜெ., உதவியாளர்
May 8, 2026 at 4:35 pm
Hantavirus,
ஹண்டா வைரஸ் பாதிப்பு: மூன்று பேர் உயிரிழப்பு,எச்சரிக்கும்உலக சுகாதார மையம் !
May 8, 2026 at 3:30 pm
- Advertisement -
Ad image
- Advertisement -
Ad image
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?