தவெகவுடன் கூட்டணி தற்கொலைக்கு சமம்! கார்கே ஆலோசனையில் முடிவு!
தீபாவளி , பொங்கலுக்கு ஆஃபர் கொடுப்பது போன்று ‘ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு’ என்று ஆஃபர் அறிவித்திருக்கிறார் விஜய் என்று விசிக தலைவர் திருமாவளவன் எளிதாகக் கடந்து சென்றாலும் கூட, விக்கிரவாண்டியில் நடந்த தவெக முதல் மாநாட்டில் விஜய் பற்ற வைத்த…
தலையங்கம் : இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை?
மொழி ஒன்று, நிலம் இரண்டு. ஒரே மொழி பேசுபவர்களைக் கடல் பிரிப்பதால் இரண்டு நாடுகளின் குடிமக்களாயினர். அவர்கள்தான் இந்தியத் தமிழர்களும், இலங்கைத் தமிழர்களும்.1980களில் தொடங்கி 1990களின் பிற்பகுதி வரை இலங்கையில் சிங்கள இனவாத அரசுகளால் தமிழர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை எதிர்த்தும், உரிமை…
இன்றைய ராசிப்பலன் – 18.02.2026
மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ரிஷபம் இன்று உங்களுக்கு…
16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வரும் ரம்பா !
1990களிலும் 2000களின் தொடக்க காலத்திலும் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்தவர் நடிகை ரம்பா. அழகும், கவர்ச்சியும், உற்சாகமான நடனமும் சேர்ந்த அவருடைய திரைநடிப்பு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக குடும்பம் முழுவதும் ரசிக்கக்கூடிய நகைச்சுவை மற்றும்…
தலையங்கம் : தொண்டர்களின் குமுறல்
பேசி வளர்ந்த இயக்கம் என்பது தி.மு.க.வுக்குரிய சிறப்பு. இப்போது போல கூகுள், சாட்ஜி.பி.டி., ஏ.ஐ போன்ற தொழில்நுட்ப வசதிகளும் தேடுபொறிகளும் இல்லாத காலத்தில் உலக வரலாற்றையும், புரட்சியாளர்களையும் மக்களிடம் எடுத்துச் சொல்லி, அதுபோல தமிழ்நாட்டை முன்னேற்றிட வேண்டும் என்று அறிஞர் அண்ணா…
இன்றைய ராசிப்பலன் – 17.02.2026
மேஷம் இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். புத்திர வழியில் நல்ல செய்தி கிடைக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு தொழில் ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.…
மடகாஸ்கரில் கெசானி புயல் – 59 பேர் பலி, 2.5 லட்சம் மக்கள் பாதிப்பு !
மடகாஸ்கரில் நிலவி வரும் 'கெசானி' (Cyclone Gezani) புயல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள கனமழை காரணமாக அந்நாடு வரலாறு காணாத பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இந்தியப் பெருங்கடல் தீவு நாடான மடகாஸ்கரின் கிழக்குக் கடற்கரைப் பகுதியை இந்தப் புயல் தாக்கியதில், இதுவரை…
ஆபாச பேச்சு: கண்ணீருடன் ஜோதிமணி
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி காங்கிரசின் தீவிர களப்பணியாளர் அவர், தன்னைப்பற்றி பாஜக கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் பேசியது குறித்து மிகுந்த மனக்கவலையுடன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். ’’பாஜகவின் கரூர் மாவட்ட தலைவர் செந்தில் நாதன் என்னைப்…
ராஜஸ்தான் ரசாயனத் தொழிற்சாலை தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு-நடந்தது என்ன?
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள பிவாடி (Bhiwadi) தொழில்துறை பகுதியில் இயங்கி வந்த தனியார் ரசாயனத் தொழிற்சாலையில் இன்று காலை ஒரு கோர விபத்து நிகழ்ந்தது. பிவாடியின் குஷ்கேரா-கரோலி (Khushkheda-Karoli) பகுதியில் அமைந்துள்ள இந்தத் தொழிற்சாலையில் காலை திடீரெனத் தீப்பிடித்தது.…
எஸ்.ஐ.ஆர் பணியின்போது குளறுபடி – மேற்கு வங்கத்தில் 7 தேர்தல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் !
மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் (Special Intensive Revision) கடுமையான முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் நடந்ததாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, கடமை தவறிய…



