கே.ராஜனின் விபரீத முடிவுக்கு காரணம்? குடும்பத்தினர் சொல்லும் அதிர்ச்சி தகவல்
பிரபல தயாரிப்பாளரும், தமிழ்திரைப்பட தயாரிப்பாளர் சங்க துணை தலைவரும், சென்னை, காஞ்சிபுரம் , திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்க தலைவரும், நடிகருமான கே.ராஜன் நேற்று சென்னை அடையாறில் உள்ள கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். ராஜன் எடுத்த இந்த விபரீத…
அதிமுகவிலிருந்து செம்மலை விலகியது ஏன்?
ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராக இருந்த செம்மலை இன்று அதிமுகவில் இருந்து விலகியிருக்கிறார். தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அதிமுக மீண்டும் பிளவுபட்டிருக்கிறது. இபிஎஸ் அணி - எஸ்விஎஸ் அணி என்று இரு அணியாக நிற்கிறது. ஓபிஎஸ் அணி - இபிஎஸ் அணி என்று…
93ல் நடந்தது போன்று விஜய் மீது சிபிஐ வழக்கு பாயும் – இன்பதுரை
1993ம் ஆண்டில் நடந்தது போன்று முதல்வர் விஜய் மீது சிபிஐ வழக்கு பாயும் என்கிறார் அதிமுக எம்.பி. இன்பதுரை. சட்டமன்ற தேர்தலில் தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் பெரும்பான்மையை நிரூபிக்க பல கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பெரும்பான்மையை நிரூபித்தனர். இதில் குதிரை பேரம்,…
மத்தியப் பிரதேசம்: பட்டாசு ஆலையில் பயங்கர வெடிப்பு – 5 பேர் உயிரிழப்பு, 25 பேர் காயம்!
மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேவாஸ் மாவட்டத்தின் டோங்க்…
அதிமுகவின் பிளவுக்கு லீமா ரோஸ் காரணமா?
அதிமுகவின் பிளவுக்கு இவர்தான் காரணம் என்று பலரும் சொல்லிவர, அவரே அது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார். லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸ்க்கு அதிமுக மகளிர் இணைச்செயலாளர் பொறுப்பு வழங்கியபோதே, இது தமிழகத்திற்கு மட்டுமல்ல அதிமுகவுக்கும் பெரும் கேடு விளைவுக்கும்…
கணவர் தாக்கியதில் 4 மாத சிசு இறந்து விட்டது -வீடியோவில் கெனிஷா கண்ணீர்
கணவர் மோசமாக தாக்கியதில் வயிற்றில் இருந்த நான்கு மாத சிசு இறந்துவிட்டது என்று உருக்கத்துடன் வீடியோவில் பேசி இருக்கிறார் பாடகி கெனிஷா. ரவிமோகன் - ஆர்த்தி விவகாரத்தில் இந்த விளக்கத்தை அவர் அளித்திருக்கிறார். நடிகர் ரவிமோகனும் ஆர்த்தியும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில்…
அதானி குழுமம் மீதான அமெரிக்க வழக்கு ரத்து: பின்னணியும் முழு விவரங்களும்!
இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான கௌதம் அதானி மற்றும் அவரது அதானி குழுமத்தின் மீது அமெரிக்காவில் தொடரப்பட்டிருந்த லஞ்ச மற்றும் நிதி மோசடி வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளது சர்வதேச வணிக உலகில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கப் பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான…
இன்றைய ராசிப்பலன்-15.05.2026
மேஷம் இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் ஏற்படும். தொழில் ரீதியான புதிய திட்டங்கள் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வெற்றியை ஏற்படுத்தும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். ரிஷபம் இன்று…
மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம் – பாஜக மீது எதிர்க்கட்சிகள் பாய்ச்சல்
டெல்லியில் மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம் அரங்கேறியிருப்பதால் ஆளும் பாஜக அரசை எதிர்க்கட்சிகள் விளாசி எடுத்து வருகின்றன. கடந்த 2012ம் ஆண்டில் நள்ளிரவில் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயாவுக்கு நடந்த கொடூரம் நாட்டையே உலுக்கி எடுத்தது. தற்போதும்…
உத்தரப் பிரதேசத்தில் கனமழை : 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வீசி வரும் அதீத சூறாவளிக்காற்று மற்றும் கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கை சீற்றத்தால் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .…


