இன்றைய ராசிப்பலன் – 28.02.2026
மேஷம் இன்று நீங்கள் எளிதில் முடியும் செயல்களை கூட தாமதமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன் திரும்ப கைக்கு வந்து சேரும். ரிஷபம்…
நடிகையுடன் கள்ள உறவு? பெண்கள் மத்தியில் சரிந்த விஜயின் செல்வாக்கு!
நடிகை ஒருவருடன் உறவு வைத்துக்கொண்டு தனக்கு துரோகம் செய்து மன உளைச்சலை ஏற்படுத்தியதால் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார் சங்கீதா. 27 வருட திருமண உறவை முறித்துக்கொண்டு விவாகரத்து கோரியிருக்கிறார் சங்கீதா. காதல்: லண்டனைச்…
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் பதில் தாக்குதல் -133 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வரும் எல்லைப் பதற்றம், தற்போது ஒரு உக்கிரமான நேரடிப் போர் சூழலாக மாறியுள்ளது. இந்த மோதல் தலிபான் படையினரின் திடீர் ஊடுருவல் மற்றும் தாக்குதலுடன் தொடங்கியது. முதலில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த…
முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அரசியல் பயணம்
*தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை கிராமத்தில் பிறந்தார் *பெரியகுளம் விக்டோரியா அரசு நினைவுப்பள்ளியில் பள்ளிப்படிப்பு *மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் பி.யூ.சி. படிப்பு *உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரியில் பி.ஏ. படிப்பு *பி.ஏ. பட்டம் பெற்றும் பெரியகுளத்தில் டீ கடை நடத்தி வந்தார்…
ஆப்கானிஸ்தான் எல்லைத் தாக்குதலில் 55 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு !
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக நிலவி வரும் எல்லைப் பிரச்சனை மற்றும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளே தற்போதைய மோதலுக்கு மிக முக்கியக் காரணமாகும். குறிப்பாக, பிரிட்டிஷ் காலத்தில் வரையப்பட்ட 'டியூரண்ட் கோடு' என்ற எல்லைக் கோட்டை ஆப்கானிஸ்தான் ஏற்காததும், எல்லையில்…
தலையங்கம் : ஓட்டுக்கு மட்டும்தானா ஆட்சி?.
இலங்கையில் 40 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இனப் படுகொலையின் போது அங்கிருந்த ஈழத்தமிழர்கள் பலர் படகு மூலமாக உயிர் தப்பி தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதிக்கு வந்தார்கள். அப்படி வந்தவர்கள் இங்கு பல மாவட்டங்களிலும் உள்ள அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டார்கள்.…
இன்றைய ராசிப்பலன் – 27.02.2026
மேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ரிஷபம் இன்று நீங்கள் திட்டமிட்ட…
மணவாழ்க்கையில் இணைந்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா!
தென்னிந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அந்தத் தருணம் இன்று நிகழ்ந்துள்ளது. பல ஆண்டுகளாகத் தங்களது காதல் குறித்து மௌனம் காத்து வந்த 'நேஷனல் கிரஷ்' ராஷ்மிகா மந்தனா மற்றும் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா ஆகியோரது திருமணம், இன்று (பிப்ரவரி 26,…
விஜய்க்கு குட்டு வைத்த ஐகோர்ட்
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்ததை அடுத்து அரசியல் கட்சிகள் பொது இடங்களில் கூட்டங்கள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழ்நாடு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி இருந்தது. அரசியல் கட்சிகள்…
ஆர்க்டிக் பனி உருகுவது இந்திய பருவமழையை மாற்றுமா?
ஆர்க்டிக் பகுதியில் பனி வேகமாக உருகுவது, இந்தியாவின் கோடை பருவமழையை மாற்றி அமைக்கக்கூடும் என புதிய காலநிலை ஆய்வு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகின் ஒரு முனையில் நடைபெறும் மாற்றங்கள், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் இந்தியாவையும் பாதிக்கக்கூடும் என்பது இந்த…



