சர்ச்சைகளுக்குப் பின் அங்கீகாரம்: ச. தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது!
எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் எழுதிய 'தமிழ் சிறுகதையின் தடங்கள்' என்ற ஆய்வு நூலுக்காக அவருக்கு 2025-ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விருது அறிவிப்பு மிகப்பெரிய அரசியல் மற்றும் நிர்வாகச் சர்ச்சைகளைத் தாண்டியே சாத்தியமாகியுள்ளது.2025…
நிர்மல்குமார் கதறுவது ஏன்? டெல்லியில் நடந்தது என்ன?
வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார் தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார். என்.டி.ஏ. கூட்டணியுடன் பேச்சு, ராமதாஸ், சசிகலாவுடன் பேச்சுவார்த்தை என்று ஒவ்வொரு நாளும் செய்திகள் வந்துகொண்டே இருந்தன. கடைசியில் அதுவும் விஜய் டெல்லி சிபிஐ விசாரணைக்கு சென்று…
ஆஸ்கர் 2026: விருதுகளை குவித்த “One Battle After Another”
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் 98-வது அகாடமி விருதுகள் (ஆஸ்கர் 2026) வழங்கும் விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. உலகெங்கிலும் உள்ள திரை நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்ற இந்த விழாவில், பால் தாமஸ் ஆண்டர்சன்…
விஜய் கடிதம் – சிபிஐ பதில் என்ன?
கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக இது வரை தவெக தலைவர் விஜய் மூன்று முறை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி இருக்கிறார். 2026 சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் -23ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் பிரச்சார வேலைகளில் ஈடுபட வேண்டியிருப்பதால் அடிக்கடி…
தலையங்கம்: களம் ரெடி
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கானத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏப்ரல் 23ஆம் நாள் வாக்குப்பதிவு, மே 4ஆம் நாள் வாக்கு எண்ணிக்கை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மார்ச் 15 மாலையில் அறிவித்தபோது, அரசியல் கட்சியினரின் பல நாள் எதிர்பார்ப்பு தீர்ந்தது. காரணம்,…
இன்றைய ராசிப்பலன் – 16.03.2026
மேஷம் இன்று உங்களுக்கு தாராள தனவரவு உண்டாகும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழிலில் இதுவரை எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். பிள்ளைகளுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். இல்லத்தில் சுபகாரியங்கள் கைகூடும். ரிஷபம் இன்று உங்களுக்கு…
இன்றைய ராசிப்பலன்- 15.03.2026
மேஷம் இன்று பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். சுபசெலவுகள் செய்ய வேண்டிய வாய்ப்பு அமையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரும். ரிஷபம் இன்று…
விமானத்தில் விஜய்யை சிக்க வைத்த ஆதவ் அர்ஜூனா! நடந்தது என்ன?
சிபிஐ விசாரணைக்காக தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார் தவெக தலைவர் விஜய். முன்னதாக அவர் சென்னை விமான நிலையத்தில் தனி விமானத்தில் பயணம் செய்ய முற்பட்டபோது மத்திய பாதுப்பு படை அதிகாரிகளின் சோதனைக்கு ஆளானபோது சிக்கினார். இதனால் விமானம்…
விஜய்யின் செயலால் அதிர்ச்சியடைந்த விமான பைலட்
கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக விஜய் நாளை சிபிஐ முன் ஆஜராக உள்ளார். இதற்காக இன்று அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றிருக்கிறார். நாளை காலை செல்லாமல் இன்றைக்கே விஜய் செல்வதால் அவர் டெல்லியில் பாஜக மேலிடத்தலைவர்களை சந்திக்க விருக்கிறார். கூட்டணி தொடர்பான…
மோஜ்தபா கமேனி பற்றி தகவல் தருபவருக்கு ₹92 கோடி – அமெரிக்கா அறிவிப்பு
பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் நீண்டகால உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, அவரது மகனான மோஜ்தபா கமேனி ஈரானின் புதிய உச்ச தலைவராகப்…



