3,300 ஆண்டுகள் பழமையான அதிசயம்: துட்டன்காமனின் காலணிகள் ரகசியங்கள்!
சுமார் 3,300 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தை ஆண்ட இளம் மன்னன் துட்டன்காமனின் கல்லறை, தொல்லியல் துறையில் எப்போதும் ஒரு தீராத அதிசயம். 1922-ஆம் ஆண்டு ஹோவர்ட் கார்ட்டர் என்பவரால் இந்த முழுமையான கல்லறை கண்டுபிடிக்கப்பட்டபோது, அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த 5,000-க்கும் மேற்பட்ட…
TN Election 2026: WHO Will Join Hands With TVK?
As the TN Election 2026 draws closer, questions are growing about which party will form an alliance with the Tamilaga Vettri Kazhagam (TVK). The biggest question in Tamil Nadu political…
கேரளா இனி கேரளம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
கேரள மாநிலத்தின் பெயரை மலையாள மொழியில் அழைக்கப்படுவது போலவே அதிகாரப்பூர்வமாக "கேரளம்" என மாற்றுவதற்கான முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. மலையாள மொழியில் இந்த மாநிலம் கேரளம் என்றே பல நூற்றாண்டுகளாக அழைக்கப்பட்டு வந்தாலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்…
மின் கசிவால் பற்றி எரிந்த வீடு – குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழப்பு
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள லிசாடி கேட் காவல் எல்லைக்குட்பட்ட கித்வாய் நகர் பகுதியில், நேற்று இரவு நிகழ்ந்த ஒரு கோரத் தீ விபத்து ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இக்பால் அகமது என்பவருக்குச் சொந்தமான மூன்று அடுக்கு…
TN Election 2026: When Is Voting?
The TN Election 2026 is one of the most important upcoming political events in Tamil Nadu political news. Millions of voters across the state are expected to take part in…
ஜார்க்கண்டில் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் விபத்து – 7 பேர் உயிரிழப்பு!
ராஞ்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 65 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த சஞ்சய் குமார் என்பவரை, மேல் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் (AIIMS) அல்லது சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ரெட் பேர்ட் ஏர்வேஸ் (Redbird Airways)…
14 ஆண்டுகளுக்கு பிறகு பிப். 28ல் நிகழும் அபூர்வம் !
விண்வெளி ஆர்வலர்களுக்கும் இயற்கை விரும்பிகளுக்கும் ஒரு மிகச்சிறந்த செய்தியாக, வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி சூரிய குடும்பத்திலுள்ள ஆறு முக்கிய கோள்கள் இரவு வானில் ஒரே நேரத்தில் காட்சியளிக்கவுள்ளன. 'கோள்களின் அணிவகுப்பு' (Planetary Parade) என்று அழைக்கப்படும் இந்த அரிய நிகழ்வில்…
சென்னை மக்களின் துயரம் – பழிவாங்குகிறதா ஒன்றிய அரசு?
சென்னையின் மக்கள் தொகைக்கு வழக்கமாக இயக்கப்பட்டு வந்த புறநகர் ரயில்களே போதுமானதாக இல்லை என்று மக்கள் குமுறி வெடித்துக் கொண்டிருக்கும் போது எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணத்தை காட்டி 45 நாட்களுக்கு 89 புறநகர் ரயில் சேவையை நிறுத்திவிட்டது…
ரயில்வே அலட்சியம் – சென்னை மக்கள் பேரதிர்ச்சி!
சென்னை மக்களை மேலும் மேலும் வதைக்கிறது ரயில்வே துறை. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடைகள் 10,11ல் கடந்த 20ம் தேதி முதல் மறு சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பராமரிப்பு பணிகள் 45 நாட்கள், அதாவது ஏப்ரல் 5ம்…
தலையங்கம் : வாக்குரிமையைக் காப்பாற்றுவோம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026க்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிவிட்டது. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்படுவது வழக்கம்தான் என்றாலும், இந்த முறை அது பதற்றத்திற்கும் பரபரப்புக்கும் உள்ளானதற்கு காரணம், எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல்…



