தன்னைவிட அழகு – 4 குழந்தைகளை கொன்ற பெண்
அரியானாவில் தன்னை விட யாரும் அழகாக இருக்கக்கூடாது என்பதற்காக சொந்த மகன் உட்பட 4 குழந்தைகளை கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். திருமண நிகழ்வில் சிறுமி மாயம் அரியானா (Haryana) மாநிலம் பானிபட் அருகிலுள்ள நவுலதா கிராமத்தில் ஒரு வீட்டில்…
Big story : தெற்கின் சிவப்பு சரித்திரம்!
சாதாரண ஒரு வாய்க்கால் தகராறு இரு சமூகத்தினருக்கு இடையேயான பிரச்சனையாக வெடித்து, அது 32 ஆண்டுகளுக்கும் மேலாக தீராப்பகையாக நீடித்து, இரு தரப்பிலும் தலா 25க்கும் மேற்பட்ட பழிக்குப் பழி கொலைகள் வாங்கி, தென் தமிழகத்தையே ரத்த பூமியாக்கி இருக்கிறது. தெற்கின்…
வாபஸ் வாங்கிய நாகார்ஜூனா! அமைச்சர் மீதான வழக்கு தள்ளுபடி
நடிகர் நாகார்ஜுனா புகாரினை வாபஸ் பெற்றதை அடுத்து தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா மீதான வழக்கை முடித்து வைத்தது தெலுங்கானா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முடித்து வைத்தது. தெலுங்கானா வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பேசிய பேச்சு…
ரஜினி173 பட சர்ச்சையில் கள்ளச் சந்தோஷம் அடைவது யார்?
ரஜினிகாந்தின் திரையுலக வரலாற்றிலேயே மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் வந்த படம் ‘பாபா’. அந்தப் படம் யாரும் கொஞ்சமும் எதிர்பார்த்திராத வகையில் படுதோல்வி அடைந்ததும் அந்த தோல்வியை நடிகர் விஜய் தனக்கு வேண்டிய திரையுலக நண்பர்களை அழைத்து ஸ்டார் ஓட்டலில் பார்ட்டி வைத்து…
தமிழகத்தை உலுக்கிய பவாரியா கொள்ளையர்கள்! சுட்டுப்பிடிக்க உத்தரவிட்ட ஜெயலலிதா! தீர்ப்பு என்ன?
பத்தாண்டு காலம் தமிழகத்தை அச்சத்தில் ஆழ்த்தி வந்த பவாரியா கொலை, கொள்ளை கும்பலின் கொடூரத்தை கதைக்களமாக கொண்டு கடந்த 2017ம் ஆண்டு வெளிவந்தது ’தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம். அப்படம் திரைக்கு வந்தே 7 ஆண்டுகள் ஆகிவிட்டன. கதைக்களம் அமைய முக்கியக்…
ரஜினி பட சர்ச்சையில் விசம ரசிகர்களிடம் வெடித்த குஷ்பு
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தை இயக்குவதில் இருந்து விலகுவதாக அறிக்கை தயார் செய்து அதை தானே வெளியிடாமல் தன் மனைவி குஷ்புவின் சமூக வலைத்தளம் மூலமாக வெளியிட்டார் சுந்தர் சி. இந்த விவகாரம் குறித்து சுந்தர் சி வாய் திறக்கவே…
சுந்தர் சியிடம் ரஜினி சொன்னது! இதுதான் நடந்தது!
என்ன நடந்தது? ஏது நடந்தது? என்பதே தெரியாது. ஜென்டில்மேனாக விலகிவிடுவார்கள். இதைப்பற்றி ஆளுக்கொரு கதை சொல்லுவார்கள். இதுதான் சினிமாவில் காலம் காலமாக நடக்கும் கதை. இந்த நடைமுறையை மாற்றி சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் நடிகர் சூர்யா. தன்னை வைத்து…
பீகார் அரசியலின் சிம்ம சொப்பனம் நிதிஷ்குமார்!
ஒரு முறை கூட சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டதில்லை. ஆனால், 9 முறை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்து பிரமிக்க வைத்த நிதிஷ்குமார். இந்த முறையும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாமலேயே 10 வது முறையாக முதலமைச்சர் அரியணை ஏறி, பீகார் அரசியலின் அசைக்க…
மெட்டாலிக் நிறத்தில் பளபளக்கும் அதிசய வண்டு – Chrysina limbata!
வனத்தில் வளர்ந்தாலும், அதைக் காணும் ஒவ்வொருவரின் மனதையும் மயக்கும் அழகை உடைய பூச்சி ஒன்று இருக்கிறது. அதுவே Chrysina limbata எனப்படும் வெள்ளி நிற சிறகுள்ள வண்டு. இது இயற்கையின் மிக அழகான உயிரினங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதன் முழு உடலும்…
இனி வெள்ளியை வைத்தும் கடன் பெறலாம்…ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் என்னென்ன..?
இந்தியாவில் தங்கம் நெருக்கடி காலங்களில் மக்களுக்கு நம்பிக்கையாக இருந்து வருகிறது. பணத் தட்டுப்பாடு ஏற்படும் போது பலர் தங்கள் தங்க நகைகளை அடகு வைத்து கடன் பெறுவது வழக்கம். இதேபோல் தற்போது வெள்ளியையும் அடமானம் வைத்து கடன் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.தங்கம்…



