தலையங்கம்: ஊடகமும் ஊடகர்களும்
உண்மையைச் சொல்ல வேண்டியதுதான் ஊடகங்களின் கடமை. நடுநிலையாக இருக்கிறோம் என்று சொல்கிற ஊடகங்களும், அதில் உள்ள ஊடகர்களும் உண்மைக்கு நேரெதிரான திசையில் பயணிப்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அச்சுப் பத்திரிகைகள் மட்டுமே இருந்த காலத்திலிருந்தே இதுதான் உண்மை என்பது கொஞ்சம் கசப்பாக…
தலையங்கம் : அமலாக்கத்துறையின் அத்துமீறல்கள்
இந்தியாவின் தற்சார்புமிக்க அமைப்புகளாக நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் ஆகியவை உள்ளன. இவை அரசியல் பார்வைகளுக்கு அப்பாற்பட்டதாக செயல்படும் தன்மையை அரசியலமைப்பு வழங்கியிருக்கிறது. இவற்றுடன் சி.பி.ஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளும் தற்சார்புமிக்க அதிகாரங்கள் கொண்டவை. இந்த வரிசையில் வருமானவரித்துறையும் பாரபட்சமற்ற அணுகுமுறையுடன்…
விஜயின் கருப்பு நிற பேக் – சிபிஐ விசாரிக்க கோரிக்கை
ஆரம்பத்தில் இருந்தே கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சொல்லி வந்த தவெக, தாங்கள் நினைத்தது மாதிரியே சிபிஐ விசாரணையை பெற்றுவிட்டனர். ஆனால், அதிமுகவின் தயவால் போலியான கையெழுத்துகளால் சம்பந்தப் பட்டவர்களின் அனுமதி இல்லாமல் சிபிஐ விசாரணை கோரி…
தலையங்கம் : தீர்ப்புகள் திருத்தப்படலாம்
கரூரில் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிர்ப்பலியான விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்கும் என்றும், உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சரியா…
ஆதவ் அர்ஜூனாவால் சிபிஐயிடம் சிக்கப்போகும் விஜய்?
ஒரு வாரத்திற்கு மேல் டெல்லியில் முகாமிட்டு பாஜக மேலிடத்தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை சந்தித்து, அவர்கள் மூலமாக 54 வழக்கறிஞர்களை வைத்து, தான் நினைத்ததை சாதித்து காட்டி உள்ளார் ஆதவ் அர்ஜூனா. ஆனால், இவரால் சிபிஐயிடம் வசமாக சிக்கி இருக்கிறார் விஜய்…
கேரியர் உச்சத்துல இருந்தாலும் ஒருநாள் கீழ வரணும் – வேல்முருகன் விளாசல்
திமுக, அதிமுக போன்ற கட்சிகள் நம் மீது விமர்சனம் வைத்தால் அதற்கு கண்ணியமான முறையில் பதில் சொல்லுங்கள். தமிழக வெற்றிக்கழகத்தினருக்கு பதில் சொல்லி தரம் தாழ்த்திக்கொள்ளாதீர்கள், என்னையும் தரம் தாழ்த்தாதீர்கள் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியினருக்கு வேல்முருகன் அறிவுறுத்தி இருக்கிறார். விஜய்…
இது திட்டமிட்டசதி; பின்னணியில் பாஜக உள்ளது – திருமா பரபரப்பு குற்றச்சாட்டு
கடந்த 7ம் தேதி அன்று சென்னை உயர்நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் ஒருவரின் இரு சக்கர வாகனம் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் கார் மோதியதாகவும், இதில் ஆத்திரமடைந்த அந்த வழக்கறிஞர் வாகனத்தை நிறுத்திவிட்டு சத்தம் போட்டுக்கொண்டு ஓடிவந்து கார்…
காங். – தவெக கூட்டணி இல்லை : அடித்துச் சொன்ன உதயநிதி
தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக வந்துவிட்ட போதிலும் கூட திமுக கூட்டணியைச் சமாளிக்க மெகா கூட்டணியை அமைக்க வேண்டும் என்கிற முயற்சியில் தவெகவை இழுக்க முயற்சித்து வருகிறது பாஜக. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதை கடுமையாக விமர்சித்துள்ளார். ‘’தமிழ்நாட்டிற்குள் எப்படியாவது…
அதிமுக – தவெக கூட்டணிக்கு பிள்ளையார் சுழி : உறுதி செய்த இபிஎஸ்
ஆரம்பத்தில் இருந்தே வலுவான – பிரம்மாண்ட கூட்டணியை அமைப்பேன் என்று அழுத்தமாகச் சொல்லி வருகிறார் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி. தவெக தங்கள் அணியில் இணையும் என்பதை மனதில் வைத்துதான் இப்படி சொல்கிறார் என்று பேச்சு பரவியது. அதற்கேற்றார் போல் அதிமுகவுடன் தவெக…
NDAவில் விஜய் வர வாய்ப்பில்லையா? தொண்டர்களை ஏமாற்றுகிறாரா பழனிசாமி?
திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டி. தவெக தனித்துதான் போட்டியிடும் என்று சொல்லி வந்த விஜயின் மனநிலை கரூர் சம்பவத்திற்கு பின்பு எப்படி உள்ளது என்பது தெரியவில்லை. அமித்ஷா விஜயுடன் பேசினார், பாஜக டெல்லி மேலிட பிரமுகர் ஒருவர் விஜயிடம் பேசி வருகிறார், எடப்பாடி…



