தலையங்கம் : வாக்குரிமையைக் காப்பாற்றுவோம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026க்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிவிட்டது. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்படுவது வழக்கம்தான் என்றாலும், இந்த முறை அது பதற்றத்திற்கும் பரபரப்புக்கும் உள்ளானதற்கு காரணம், எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல்…
இன்றையராசிப்பலன் – 24.02.2026
மேஷம் இன்று குடும்பத்தில் பெரியவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். மாணவர்களுக்கு படிப்பில் சற்று ஆர்வம் குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். முன்கோபத்தை குறைப்பது நல்லது. ரிஷபம் இன்று எந்த…
ரூ.61,000 கேமரா ஆர்டர் : பார்சலை பிரித்த தொழிலதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
கர்நாடக மாநிலம் ஹூப்ளி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், சமீபத்தில் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஒன்றின் வழியாக சுமார் 61,000 ரூபாய் மதிப்புள்ள நவீன ரக கேமரா ஒன்றை ஆர்டர் செய்திருந்தார். இதற்கான முழுத் தொகையையும் அவர் முன்கூட்டியே 'ஆன்லைன்…
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு- தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் !
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் வாக்காளர் திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி…
விஜய் கொடுத்த வாக்குறுதி சரியானதா?
வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் இன்று தவெக மக்கள் சந்திப்பு நிகழ்வு நடந்தது. இதில் பேசிய தவெக தலைவர் விஜய், ‘’ எல்லா கிராமங்களுக்கும் சென்று மக்களை சந்திக்க விரும்புகிறேன். ஆனால் இப்போதைய சூழலில் என்னால் முடியவில்லை. நம் ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு…
பாக்-ஆப்கான் மோதல் : 80 பேர் உயிரிழப்பு !
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வரும் எல்லைப் பதற்றம் தற்போது பெரும் போராக உருவெடுத்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் புகுந்து நடத்திய அதிரடி வான்வழித் தாக்குதல்களில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 80…
நேபாளத்தில் கோர விபத்து: பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 18 பேர் உயிரிழப்பு!
நேபாளத்தில் உள்ள சுற்றுலாத் தலமான பொக்காராவில் இருந்து தலைநகர் காத்மாண்டு நோக்கிச் சென்ற பயணிகள் பேருந்து, இன்று அதிகாலை தாதிங் மாவட்டத்தில் உள்ள பிருத்வி நெடுஞ்சாலையில் எதிர்பாராத விதமாக திரிசூலி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 12 ஆண்கள்…
தவெகவின் ஜனநாயகத்திற்கு என்ன ஆச்சு?
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் தவெகவில் இணைந்த போது தனது சட்டைப்பையில் இருந்த ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்றவில்லை செங்கோட்டையன். தவெகவில் இணைந்த பின்னரும் இத்தனை நாளும் விஜய் படத்தை சட்டைப்பையில் வைத்துக்கொள்ளாமல் ஜெயலலிதாவின் புகைப்படத்தையே வைத்திருந்தார் செங்கோட்டையன். ஏன் இப்படி? என்று…
சென்னை மக்கள் சிரமம் ஒன்றிய அரசுக்கு புரியவில்லையா?
சென்னை எழும்பூரில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது என்கிற காரணத்தைச் சொல்லி திடீரென்று தாம்பரம் - கடற்கரை இடையே செல்லும் 42க்கும் மேற்பட்ட ரயில்களை நிறுத்திவிட்டது தெற்கு ரயில்வே நிர்வாகம். இதனால் சென்னை மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். கடந்த 5…
போதைப்பொருள் மன்னன் ‘எல் மென்சோ’ சுட்டுக்கொலை- மெக்சிகோவில் பதற்றம்!
உலகில் மிகவும் தேடப்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் மன்னனும், 'ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல்' (CJNG) அமைப்பின் தலைவனுமான 'எல் மென்சோ' (El Mencho) என அழைக்கப்படும் நெமேசியோ ஒசெகுவேர மெக்சிகோ ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜாலிஸ்கோ மாகாணத்தில் உள்ள டபால்பா பகுதியில்…



