விஜய்க்கு ஹீரோவுக்கான தகுதியும் இல்லை, தலைவனுக்கான தகுதியும் இல்லை – சரத்குமார் விளாசல்
அரசியல் கட்சி தொடங்கிவிட்டாலும் கூட விஜயை ஏன் அரசியல்வாதிகாக பார்க்கவில்லை என்பது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்தார் சரத்குமார். ’’தனது கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை தெளிவாக சொல்லவில்லை விஜய். தேர்தலையும் சந்திக்கவில்லை. தனிநபர் தாக்குதலை முன்னெடுப்பதிலேயே அவர் நேரத்தை செலவிடுகிறார். 2026…
ஆளே இல்லாத கடையில் ஏன் 170 டீ ஆற்றுகிறார் எடப்பாடி?
ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆற்றுகிறீர்கள்? அதுவும் ஏன் 170 டீ ஆற்றுகிறீர்கள்? என்று எடப்பாடி மீது என்.டி.ஏ. கடும் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறது. ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் 26 ஆயிரத்திற்கும் அதிகமான விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வந்த நிலையில், எடப்பாடி…
அல்சைமர் நோயை குணப்படுத்த முடியுமா?…விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!
அல்சைமர் நோய் என்பது ஒரு வகையான மறதிநோய் (டிமென்ஷியா) ஆகும். இது மூளையில் உள்ள நரம்பு செல்களை படிப்படியாக அழித்து, நினைவாற்றல், சிந்தனை, கற்றல், மொழி மற்றும் நடத்தை போன்ற திறன்களை மோசமாக்கும் ஒரு முற்போக்கான நரம்பியல் கோளாறாகும். இது மெதுவாகத்…
இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக அதிகரிக்கும் தாக்குதல்கள்!
2024–2025 காலகட்டத்தில் இந்தியாவில் கிறிஸ்தவர்களை இலக்காகக் கொண்டு வன்முறை சம்பவங்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் மத மோதல்கள் அதிகரித்து வருகின்றன. யுனைடெட் கிறிஸ்டியன் ஃபோரம் மற்றும் பிற மனித உரிமை அமைப்புகள் இந்தக் காலத்தில் இந்தியாவின் பல மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மற்றும் தேவாலயங்கள்…
“உலகம் அழியப்போகிறது” – மக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்த போலி தீர்க்கதரிசி
கடந்த 2012ஆம் ஆண்டு உலகம் அழியும் என சொல்லப்பட்ட கதையை தொடர்ந்து உலகில் உள்ள பல்வேறு தீர்க்கதரிசிகள் என சொல்லப்படும் நபர்கள், ஒவ்வொரு முறையும் உலகம் அழியப்போகிறது என்ற கதையை ஒவ்வொரு வருடமும் சொல்லிக்கொண்டுதான் வருகின்றனர். எபோ நோவா யார்? அந்த…
தலையங்கம் : மதவெறியின் கோரத் தாண்டவம்
இந்தியாவில் சிறுபான்மை மத மக்களின் பாதுகாப்பு குறித்த சந்தேகத்தை அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் ஒபாமாவும் பைடனும் தெரிவித்தபோது, நம் நாட்டின் மீது அமெரிக்கா அவதூறு தெரிவிப்பதாக இந்திய ஆட்சியாளர்கள் தெரிவித்தனர். இந்திய குடிமக்களாகிய நமக்கும், அமெரிக்கா ஏன் இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட…
தலையங்கம்: போராடுவோரை அலட்சியப்படுத்தாதீர்
மகாத்மா காந்தி பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தின் பெயரையும் மாற்றி, அதன் தன்மையையும் மாற்றி, மாநில அரசுகள் மீது சுமையை ஏற்றி, ஏழை மக்களுக்கு வேலை கிடைக்குமா என்ற சந்தேகத்தை உருவாக்கியிருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு. கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக…
கோபத்துடன் வெளியேறியே கோயல்! அமித்ஷா எடுக்கப்போகும் முடிவு இதுவா?
எடப்பாடி சொன்னதைக் கேட்டதும் கோபத்துடன் வெளியேறினார் பியூஷ் கோயல். இதையடுத்து அமித்ஷா எடுக்கப்போகும் முடிவு இதுதான் என்று அதிரவைக்கிறார் அதிமுக முன்னாள் நிர்வாகி பெங்களூரு புகழேந்தி. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக சென்னை எம்.ஆர்.சி. நகரில்…
கள்ள லாட்டரியா? அப்புறம் ஏன் மார்ட்டினிடம் வாங்கினீர்கள்? அதிமுகவை விளாசும் கேசிபி
தவெகவில் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜூனா இருக்கிறார். இவர் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன். இவர் தவெகவில் இணைந்தது குறித்து அதிமுக துணைப்பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையில் நடந்த அதிமுக கூட்டத்தில் பேசும்போது கடுமையாக விமர்சித்தார். தவெக ஒரு…
வாட்ஸ்அப் பயன்படுத்தி புதுவித மோசடி…தெலுங்கானா போலீஸ் எச்சரிப்பது என்ன ?
வாட்ஸ்அப் மோசடிகள் பெரும்பாலும் சமூக பொறியியல், ஃபிஷிங் லிங்குகள் மற்றும் போலியான அவசரநிலைகள் மூலம் நடக்கின்றன. இவை பணம் அல்லது தனிப்பட்ட தகவல்களைத் திருடும் நோக்கத்துடன் செய்யப்படுகின்றன. வாட்ஸ்அப் மூலம் புதிய வகை மோசடி சைபர் குற்றவாளிகள் (Cybercriminals) வாட்ஸ்அப் மூலம்…



