அறிவியலை அதிரவைத்த மர்மம்: 1 லட்சம் ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்த மனிதர்கள்?
மனிதர்கள் எப்படி உருவாகினர், எப்படிப் பரவினர் என்பதைப் பற்றி விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகிறார்கள். இதுவரை, ஆப்ரிக்காவின் பல பகுதிகளுக்கு இடையே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்பு இருந்தது என்று கருதப்பட்டது. ஆனால் புதிய ஆய்வு ஒன்று இந்த எண்ணத்தை…
ஒவ்வொரு ஆண்டும் கொசுக்களால் உயிரிழக்கும் ஒரு மில்லியன் மக்கள்…..காரணம் என்ன தெரியுமா ?
உலகத்தில் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் உயிரினங்களில் ஒன்றான கொசுக்களால் ஒரு ஆண்டிற்கு ஒரு மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றன. கொசுக்களால் எவ்வாறு நோய் பரவுகிறது ? கொசுக்களால் நோய் (Disease) பரவுவது என்பது, நோய்க்கிருமியை (வைரஸ், பாக்டீரியா அல்லது ஒட்டுண்ணி) சுமந்துள்ள ஒரு…
தீ விபத்தில் சிக்கி கர்ப்பிணி பெண் உட்பட 20 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவில் 7 அடுக்குமாடி அலுவலகக் கட்டடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி கர்ப்பிணி பெண் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். 7 மாடி அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து இந்தோனேசியாவின் (Indonesia) தலைநகர் ஜகர்த்தாவில் 7 மாடி அலுவலக கட்டிடத்தில்,…
இந்திய அரிசி மீது கூடுதல் வரி விதிக்க டிரம்ப் திட்டம்?
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வரிவிதிக்க பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மீது 50 சதவிகிதம் வரி விதிப்பு உக்ரைன், ரஷியா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதனால் ரஷியாவிடம்…
இந்தியாவில் $35 பில்லியன் முதலீடு…முக்கிய அறிவிப்பை வெளியிட்டது Amazon
அமெரிக்க தொழில்நுட்ப மாபெரும் நிறுவனமான அமேசான் (Amazon), இந்தியாவில் தனது நீண்டகால வளர்ச்சி திட்டத்தின் அடுத்த கட்டத்தை அறிவித்து, 2030 ஆம் ஆண்டுக்குள் கூடுதல் $35 பில்லியன் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. AI-ஆல் இயக்கப்படும் இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலம் :…
எம்.ஜி.ஆர். குடித்த சோடா – அதிமுக பொதுக்குழுவில் ருசிகர பேச்சு
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, திண்டுக்கல் இடைத்தேர்தலின் போது நடந்த ஒரு நிகழ்வைச் சொல்லி பேசினார். ‘’திண்டுக்கல் இடைத்தேர்தலின் போது பிரச்சாரத்திற்கு…
யார் அந்த அரசியல் புரோக்கர்?- அதிமுக பொதுக்குழுவில் வெடித்த சர்ச்சை
அதிமுகவில் பொதுக்குழுவில் முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம், அரசியல் புரோக்கர்கள், துரோகிகள் என்று வெடித்திருக்கிறார். இதையடுத்து யார் அந்த அரசியல் புரோக்கர்கள், துரோகிகள் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. சென்னை வானகரத்தில் இன்று நடந்த அதிமுக பொதுக்குழுவில் பேசிய சி.வி.சண்முகம், ‘’எப்படியாவது அதிமுகவை…
அந்த பாட்டுக்கு எனக்கு அர்த்தம் தெரியாது – சூடான டிடிவி தினகரன்
கரூர் சம்பவத்திற்கு பிறகு அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்துவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதிலும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தவெக நடத்தும் கூட்டங்களுக்கு ரொம்பவே உன்னிப்பாக இருந்து கவனித்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஈரோட்டில் தவெக தலைவர்…
இண்டிகோ விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது – CEO அறிக்கை
இண்டிகோ நிறுவனம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் ஆல்பர்ஸ் தெரிவித்துள்ளார். இண்டிகோ நிறுவனமும் சிக்கல்களும் இண்டிகோ நிறுவனம் சமீபகாலமாகப் பெரும் செயல்பாட்டுச் சிக்கல்களை (operational issues) சந்தித்து வருகிறது. மேலும், இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள்…
ஒவ்வொரு ஆண்டும் கொசுக்களால் உயிரிழக்கும் ஒரு மில்லியன் மக்கள்…..காரணம் என்ன தெரியுமா ?
உலகத்தில் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் உயிரினங்களில் ஒன்றான கொசுக்களால் ஒரு ஆண்டிற்கு ஒரு மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றன கொசுக்களால் எவ்வாறு நோய் பரவுகிறது ? கொசுக்களால் நோய் (Disease) பரவுவது என்பது, நோய்க்கிருமியை (வைரஸ், பாக்டீரியா அல்லது ஒட்டுண்ணி) சுமந்துள்ள ஒரு…



