தடாலடியாக முடிவைச் சொன்ன இபிஎஸ்! செங்கோட்டையனின் அடுத்த நகர்வு என்ன?
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று நேற்று எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை வைத்தார் கட்சியின் மூத்த நிர்வாகி கே.ஏ.செங்கோட்டையன். இதை நிபந்தனையாக முன்வைத்தார். 10 நாட்கள் காலக்கெடு விதித்திருந்தார். இதையடுத்து இன்று திண்டுக்கல்லில் பரப்புரையின் போது திண்டுக்கல்…
வெளியே 3 பேர் – உள்ளே யார் யார்?
அதிமுக ஒன்றிணைய பழனிசாமி முயற்சிக்காவிட்டால் நாங்கள் முயற்சி செய்வோம் என்கிறார் செங்கோட்டையன். இதனால், அந்த ‘நாங்கள்’ யார் யார்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதிமுக ஒருங்கிணைப்புக்காக கட்சிக்கு வெளியே இருந்து சசிகலா, பன்னீர்செல்வம், தினகரன் ஆகிய மூன்று பேரும் முயற்சிகள் எடுத்து…
பொதுவெளியில் பழனிசாமியை விளாசிய செங்கோட்டையன்
அ.தி.மு.க.வில் முக்கிய பொறுப்புகளில் இருந்த பலர் இன்றைக்கு கட்சியில் இருந்து வெளியேற்றப் பட்டுள்ளனர். அவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று தொண்டர்களின் மனநிலை உள்ளது. இணைப்புக்கு ஏதும் நிபந்தனை விதிக்கவில்லை. கட்சியில் இணைத்துக்கொண்டால் போதும் என்றுதான் ஓபிஎஸ் உள்ளிட்ட பலரும்…
எடப்பாடிக்கு 10 நாள் காலக்கெடு விதித்த செங்கோட்டையன்
அ.தி.மு.க. மூத்த தலைவர் செங்கோட்டையன், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுவெளியில் வைத்த நிபந்தனை *அ.தி.மு.க.வில் முக்கிய பொறுப்பில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று 6 முன்னாள் அமைச்சர்கள் சென்று பொதுச்செயலாளரிடம் கோரிக்கை வைத்தோம். அதை அவர்…
தலையங்கம் : உலக அரங்கில் தமிழர்களின் தலைவர்
இந்திய அரசியலில் சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் தமிழ்நாட்டுத் தலைவர்களின் பங்களிப்பு தனித்துவமானது. அதிகாரத்தை நோக்கிய விடுதலை போராட்டம் நாடெங்கும் நடந்து கொண்டிருந்த போது, வெள்ளைக்காரர்களை எதிர்த்து சுதேசி கப்பல் கம்பெனியை உருவாக்கி, பிரிட்டிஷார் எந்தக் கடல் வழியாக வாணிபம் செய்ய கப்பலில்…
தலையங்கம் : சொன்னதும்.. செய்ததும்…
மக்களுக்கு என்ன செய்வோம், மத்திய அரசிடம் எவற்றை வலியுறுத்துவோம் என்பதை தேர்தல் அறிக்கையாக முன்வைத்து அதனடிப்படையில் தேர்தலை சந்திப்பது என்பது தி.மு.க. முதன்முதலில் தேர்தல் களத்தில் போட்டியிட்ட 1957ஆம் ஆண்டு முதல் தொடர்கிறது. அப்போது அண்ணா இருந்தார். தொலைநோக்குப் பார்வையுடன் அவர்…
கெடு – படம் நீக்கம் : தைலாபுரம் திகுதிகு
பாமகவில் ராமதாஸ் – அன்புமணி இடையேயான மோதல் உச்சத்திற்கு சென்றிருக்கிறது. கட்சிக்கு எதிராகவும், தனக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதாக அன்புமணி 16 குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார் ராமதாஸ். இந்த குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ராமதாஸ் கேட்டிருந்தார். அன்புமணியோ…
கழுதைகள் எங்கே? கமல் எழுப்பிய கேள்வியின் பின்னனி என்ன?
மனித குல வரலாற்றையே மாற்றி அமைத்தன கழுதைகள் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளார்கள். அக்காலங்களில் கழுதைகள்தான் போக்குவரத்துக்கழகம், தபால் நிலையம், சலவை நிலையம். இந்த நவீன யுகத்தில்தான் காணாமல் போயிருக்கின்றன கழுதைகள். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கூட, கிராமங்களில் உப்பு வியாபாரிகள்…
பழனிசாமியிடம் சொல்லத் தயங்கிக் கொண்டிருக்கிறார்கள் – ஜெ., உதவியாளர் பரபரப்பு
எவ்வளவுதான் சசிகலா, ஓபிஎஸ், தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் அதிமுகவில் சேர்க்கச் சொல்லி அழுத்தங்கள் வந்தாலும் அவர்களை கட்சியில் சேர்க்க முடியாது என்று பிடிவாதமாகவே இருக்கிறார் பழனிசாமி. அவர்களை கட்சியில் சேர்த்துக்கொண்டால் வெற்றி எளிதாகும் என்று சொல்லும் ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன்,…
ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற மாதிரி கதை எழுத முடியாது – லோகி
ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் கூலி படம் எடுக்கிறார் என்று செய்திகள் வந்தது முதல் அந்தப்படம் LCUவில் வருகிறது, இது ஒரு டைம் டிராவல் படம் என்று ஆளாளுக்கு அளந்து விட்டு வந்தார்கள். கடைசியில் இது எல்லாம் இல்லாமல் போகவே, ரசிகர்கள்…



