தலையங்கம்: டெல்லிப் பயண அரசியல்!
இந்திய அரசியலில் தமிழ்நாடு எப்போதும் வித்தியாசமானது. இந்தி மொழித் திணிப்பு எதிர்ப்பில் தொடங்கி, மாநிலக் கட்சியின் ஆட்சி உள்பட தமிழ்நாட்டின் அரசியல் தாக்கம் டெல்லியை கிடுகிடுக்க வைத்திருக்கிறது. தி.மு.க.தான் இந்தியாவில் முதன்முதலாக மாநிலத்தில் ஆட்சியமைத்த மாநிலக் கட்சியாகும். அண்ணா முதல்வரான போது,…
தலையங்கம்: டாஸ்மாக்கும் அரசுகளும்
தமிழ்நாட்டில் மது குடிப்பவர்கள் தள்ளாடுகிறார்களோ இல்லையோ, மது விலக்கு கொள்கை என்பது எப்போதும் தள்ளாட்டம்தான். ராஜாஜி ஆட்சிக்காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டன. மதுவிலக்கு நடைமுறைக்கு வந்தது. காமராஜர் ஆட்சிக்காலம் மற்றும் அண்ணா ஆட்சிக்காலம் வரை மதுக்கடைகள் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படவில்லை. அதற்காக மது விற்பனையே…
தலையங்கம்: ஏழை நகையின் கண்ணீர்!
நெஞ்சு வலி என்று மருத்துவமனைக்கு அழைத்து வந்த கணவனுக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர் சொன்னதும், பணமில்லையே என்று கலங்காமல், அந்தக் கணவன் தன் கழுத்தில் கட்டிய தாலிக்கொடியை உடனே கழற்றி, அடமானம் வைத்து அந்தப் பணத்தில் தன்…
தலையங்கம்: நாள்தோறும் பரவும் வதந்திகள்
சமூக வலைத்தளங்கள் இல்லாத காலத்திலேயே உண்மையைவிட வதந்திகள் வேகமாகப் பரவின. யாராவது ஒருவர் வீட்டிற்கு ஒரு தபால் கார்டு வரும். அதில் ஏதேனும் ஒரு சாமியைப் பற்றி எழுதியிருக்கும். இதை 100 பேருக்கு எழுதி அனுப்பினால் லாட்டரி சீட்டு போல அதிர்ஷ்டம்…
தலையங்கம்: மக்களுக்கு அதிகாரமில்லையா?
சட்டமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், ஆளுநரின் செயல்பாடு சட்டவிரோதம் என்று சொல்லி, அவரால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தீர்மானங்களை ஆளுநரின் கையெழுத்தில்லாமலேயே நிறைவேற்றிட உச்சநீதிமன்றத்தின்…
தலையங்கம்: ஆகமத் தீண்டாமை!
ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமமாகத்தானே இருக்க முடியும்? அப்படியென்றால், ஆண்டவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் அந்த ஆண்டவன் குடியிருக்கும் கோயிலுக்குள் சென்று வழிபடுவதற்கு சமமான உரிமையற்றவர்களாக சாதிகள் அவர்களைத் தடுத்து வைத்திருந்தன. கோயில் கருவறைக்குள் சென்று, சாமிக்கு அபிஷேகம் செய்து, ஆராதனை செய்யும்…
யார் இந்த கெனீஷா பிரான்சிஸ்!
சினிமா பிரபலங்களில் வாழ்க்கையில் நடக்கும் சாதாரண நிகழ்வுகளும் சிலாகித்துப் பேசப்பட்டும், சர்ச்சையாக்கப்பட்டும் வருவது வழக்கமான ஒன்றாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கெனீஷா பிரான்சிஸ் என்பவரைப் பற்றிய பேச்சுக்கள் சமூக வலைத்தளத்தில் வலம் வந்ததைப் பார்த்திருப்பீர்கள். யார் இந்த கெனீஷா…
உச்ச நீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள்!
ஆளுநர்கள் மசோதாக்கள் மீது முடிவெடுக்கும் காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் நிர்ணயம் செய்து தீர்ப்பளித்த நிலையில், அது குறித்து விளக்கம் கேட்டு 14 கேள்விகளை உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர்…
தலையங்கம்: போரில் பலியான உண்மைகள்!
ஜம்மு காஷ்மீரில் பல மாநிலத்தவர்களும் சுற்றுலா மேற்கொண்டிருந்த பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலும் அதில் 28 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதும் இதயம் உள்ள எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல். காஷ்மீர் என்பது இப்போது மாநிலமாக இல்லை. அதன் சிறப்புத் தகுதியும் ரத்து…
தலையங்கம்: சாகும் வரை சிறை
இதுவும் போதாது.. இன்னும் கடுமையான தண்டனை தரவேண்டும் என்று சொன்னால் அது தவறல்ல. அந்தளவுக்கு கொடூரமான பாலியல் வன்கொடுமை செய்தவர்கள்தான், பொள்ளாச்சியில் இளம்பெண்களை வலுக்கட்டாயப்படுத்தி, பாலியல் தொந்தரவு தந்து, அதனை வீடியோ எடுத்து, மீண்டும் மீண்டும் அவர்களை சிதைத்த அரசியல் பின்னணி…


