FIITJEE நுழைவுத் தேர்வு பயிற்சி மையம் – பல கோடி மோசடி!
JEE போன்ற போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய FIITJEE (Forum for Indian Institute of Technology Joint Entrance Examination) என்ற நிறுவனம் பல கோடி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. டெல்லியில் 1992ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், இன்று…
+2 பொதுத் தேர்வு முடிவு – கடந்த ஆண்டை விடத் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு!
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடந்த 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 95.03% சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை காட்டிலும்…
தலையங்கம்: ‘மட’ அதிபதி?
மதம் யானைக்குப் பிடித்தால் மனிதர்களுக்கு ஆபத்து. மனிதர்களுக்குப் பிடித்தால் சமுதாயத்திற்கு ஆபத்து. மத நெறிகளைப் பரப்பும் போதகர்கள்-மதத் தலைவர்களின் நோக்கம் மனிதர்களிடம் அன்பை பரப்புவதாகவே இருக்க வேண்டும். அவரவர் மதங்களைக் கடைப்பிடிக்கும் உரிமையுடன், அடுத்தவர் மதங்களை மதிக்கின்ற போக்கும் இருக்க வேண்டும்.…
பஹல்காம் தாக்குதல் – உயர் அதிகாரி அதிர்ச்சி தகவல்!
காஷ்மீர், பஹல்காம் தாக்குதலுக்கு முன்னதாக, ஏப்ரல் 19ம் தேதி ஸ்ரீநகர் மற்றும் டச்சிகம் பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத் தகவல் கிடைத்ததாக அதிகாரி ஒருவர் அதிர்ச்சி தரும் தகவலைத் தெரிவித்துள்ளார். ஏப்ரல், 19ம் தேதி காஷ்மீரில்…
தலையங்கம்: நீட் கொடூரங்கள்!
சட்டையில் அதிகமாகப் பொத்தான்கள் இருப்பதற்கும் மருத்துவப் படிப்புக்கும் என்ன சம்பந்தம்? எதுவுமில்லை. ஆனாலும், மருத்துவப் படிப்புக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு எழுதச் செல்லும்போது, ஒரு மாணவியின் சட்டையில் அதிக பட்டன்கள் இருந்தன என்பதற்காக அவற்றை வெட்டி எடுத்துவிட்டு, உள்ளே அனுப்பியிருக்கிறார்கள்.…
தலையங்கம்: சாதிக் கணக்கெடுப்பு ஏன்?
“பள்ளிக்கூடத்தில் பாடம் சொல்லிக் கொடுக்கும்போது, ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் சேர்வதற்கு சாதிச் சான்றிதழ் கேட்கிறார்கள். ஏன் இந்த முரண்பாடு? சாதிச் சான்றிதழ்களைக் கிழித்துவிட்டால் சாதி ஒழிந்துவிடும்” என்று சொல்கிறவர்கள் உண்டு. ஒருவருக்கு இன்ன நோய் என்பதைக்…
தலையங்கம்: காலனி நீக்கம்!
அரசு சார்பில் சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டாலும் ஊர் என்றும் சேரி என்றும் மக்கள் வாழுமிடங்கள் இன்னுமும் சமுதாய ரீதியாகப் பிரிந்திருக்கும் சாதி ஏற்றத்தாழ்வு கொண்ட கட்டமைப்பு முழுமையாக மாறவில்லை. சேரி என்ற சொல் எழுத்து வடிவில் தவிர்க்கப்பட்டு காலனி என்று குறிப்பிடுவது வழக்கமாக…
தலையங்கம்: ஆட்சியும் காட்சியும்!
நான் முதல்வர் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று குடிமைப்பணித் தேர்வுகள் எனப்படும் யு.பி.எஸ்.சி தேர்வுகளில் இந்திய அளவில் சிறப்பான இடத்தைப் பிடித்த தமிழ்நாட்டின் முதல் மாணவருடன் மேலும் 50 பேர் இந்தத் திட்டத்தில் பயிற்சி பெற்று குடிமைப்பணித் தேர்வுகளில் வெற்றி பெற்றிருப்பது…
அதானி துறைமுகத்தில் பிடிபட்ட போதைப் பொருள் – பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு!
காஷ்மீர், பஹல்காமில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தான் லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான தி ரெசிடெண்ட் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், 2021, செப்டம்பர் மாதம் அதானியின் முந்த்ரா துறைமுகத்தில் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தால்…
பஹல்காம் தாக்குதல் – மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்!
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இரண்டு நாள் பயணமாக சௌதி…


