தலையங்கம்: அழிவின் விளிம்பில் மொழிகள்!
பிப்ரவரி 21- உலகத் தாய்மொழி நாள். அவரவருக்கும் அவரவர் தாய் போலவே தாய்மொழியும் சிறப்பானது. நமது தமிழ், உலகின் மூத்த மொழிகளில் முந்தி நிற்கும் மொழி. பானை ஓடு-பனை ஓலை என எழுதத் தொடங்கி கல்வெட்டு காலம் முதல் கணிணி காலம்…
தலையங்கம்: குற்ற(ச்சாட்டு) அரசியல்
அடுத்த ஆண்டு தேர்தல் என்பதால் அரசியல் கட்சிகள் அனைத்தும் அதற்கான வியூகங்களின் இறங்கிவிட்டன. இதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, தனிக்கட்சி என எந்த வித்தியாசமும் கிடையாது. அந்தந்த கட்சிகளின் வலிமைக்கேற்ப வியூகங்கள் வகுக்கப்பட்டு, அவற்றை செயல்படுத்தும் வேலைகள் தொடங்கியுள்ளன. தேர்தல் களப் பணியில்…
விஜய்யுடன் ரகசிய அரசியல் வியூகம்
தவெகவை தொடங்கியபோது விஜய்க்கு வாழ்த்து சொன்னவர் பார்த்திபன். விஜய்க்கு வாய்ப்பிருக்கிறது என்றும் வெளிப்படையாகச் சொன்னவர் பார்த்திபன். அவர் இன்று விஜய்யுடன் ரகசியமாக சந்தித்து தவெகவுக்கு அரசியல் வகுத்ததாக தனக்கு கனவு வந்ததாக தெரிவித்திருக்கிறார். ’’நேற்றிரவு நேற்றைய நண்பரும், இன்றைய தவெக தலைவருமான …
திமுக கூட்டணியில் இணைகிறதா தேமுதிக?
திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறது என்ற பேச்சு எழுக் காரணமாகிறது பிரேமலதா விஜயகாந்தின் அண்மைக்கால நடவடிக்கைகள். கடந்த 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேமுதிக இவ்வாண்டில் வெள்ளிவிழா கொண்டாடி வருகிறது. ஒரு காலத்தில் தமிழக அரசியலின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கின்ற சக்தியாக இருந்தது…
தலையங்கம்: மிட்நைட் நியமனம்
பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தபிறகு, அதனுடன் கூட்டணியில் இருந்த கட்சிகள் விலகியிருக்கின்றன. விலகியிருந்த கட்சிகள் இணைந்திருக்கின்றன. ஆனால், எல்லா தேர்தல்களிலும் அதனுடன் நிரந்தர கூட்டணியாக இருப்பது தேர்தல் ஆணையம் என்ற விமர்சனம் தொடர்ச்சியாக வைக்கப்படும் நிலையில், புதிய தலைமைத்…
சீமானின் முதல் மனைவி விஜயலட்சுமியா?
நடிகை விஜயலட்சுமிதான் சீமானின் முதல் மனைவியா? என்பது குறித்து விரிவான தீர்ப்பில் நீதிபதி சொல்லப்போவதால் விரைவில் வெளிவர இருக்கும் அந்த தீர்ப்பு குறித்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது திரைப்பட இயக்குநராக மட்டும் இருந்த சீமான், கடந்த 2008ஆம் ஆண்டில் மதுரை மீனாட்சி…
ஆளுநர் அழைப்பை புறக்கணித்தது ஏன்?
எந்த விழாவிலும் பங்கேற்பதில்லை என்ற முடிவுடன் இருக்கும் அஜித்தை எப்படியாவது பாராட்டு விழாவில் பங்கேற்க வைத்துவிட வேண்டும் என்ற ஆளுநர் மாளிகையின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. அண்மையில் ‘பத்ம’ விருதுகளை அறிவித்திருந்தது மத்திய அரசு. இதில் தமிழ்நாட்டில் நடிகர் அஜித், நடிகை…
தலையங்கம்: புனிதப் பலிகள்?
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை கரையில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்வை உலகின் மிகப் பெரிய மக்கள் திரள் விழா என அந்த மாநில அரசும் இந்துத்வா அமைப்புகளும் பெருமிதத்துடன் சொல்லி வருகின்றன. இத்தகைய பெருந்திரள் நிகழ்வுகளில் மிக முக்கியமானது மக்களின்…
தலையங்கம்: மத்திய அரசின் அயோக்கியத்தனம்
தேசிய கல்விக் கொள்கையின் கீழ் மும்மொழிப் பாடத்திட்டம் எனும் மத்திய அரசின் செயல்பாட்டைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாதது அரசியல் சட்டத்தை மீறுகின்ற செயல் என்றும் அதனால் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்விக்கான நிதியின் கீழ் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஆண்டுத் தொகையான…
இரட்டை இலை செங்கோட்டையனுக்கா?
’மயிலே மயிலே என்றால் இறகு போடாது’ என்கிற கதையாகத்தான் ஆகிவிட்டது எடப்பாடி விவகாரம். ஒன்றுபட்ட அதிமுக வேண்டும் என்று கோரிக்கை வைத்து சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் எவ்வளவோ பேசிப்பார்த்தும் பிரயோசனம் இல்லை என்பதால் , எடப்பாடியை வெளியேற்றிவிட்டு செங்கோட்டையனை…


