சோழர் காலத்தில் பொங்கல் விழா!
பொங்கல் விழா மூலம் தங்கள் உழைப்புக்கு பயிர் கிடைக்க காரணமான இயற்கைக்கு நன்றி கூறுகின்றனர். அதனால் தான் பொங்கல் “அறுவடைத் திருநாள்” என அழைக்கப்படுகிறது. பொங்கல் விழாவின்(Pongal) வரலாறு மிகவும் பழமையானது. சோழர் காலத்திலேயே இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டதற்கான ஆதாரங்கள்…
உலக தமிழர் ஒற்றுமை பொங்கல்!
உலக தமிழர்களின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் கீழடியில் 43 நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் சங்கம் நிகழ்ந்தது. தமிழர்களின் மரபை உலகிற்கு ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டியது கீழடி ஆய்வுகள். அதனால் உலகம் முழுவதும் அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட 43 நாடுகளில் வாழும் தமிழர்கள் சிவகங்கை…
சூரியனைக் கொண்டாடும் நாள்!
சூரியனில் இருந்து பிறந்ததுதான் பூமி உள்ளிட்ட கிரகங்கள். பூமிக்கு தாய் சூரியன். உயிர்களின் வளர்ச்சிக்கு ஆதாராம் சூரியன். அத்தகைய சூரியனை கொண்டாடும் நாள் தைப்பொங்கல். உலகனைத்துக்கும் வெப்பம் அளித்து உயிர்கள் அனைத்திற்கும் வாழ்வழிக்கும் சூரியனைக் கொண்டாடுவோம். 12 மாதங்களில் சூரியனைக் கொண்டாடுவதற்கு…
‘பிக்பாஸ் சீசன் 9’ டைட்டில் யாருக்கு?
தமிழ் தொலைக்காட்சி உலகின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவாக விளங்கும் பிக்பாஸ் தற்போது சீசன் 9 மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளது. ஆரம்ப நாள் முதல் போட்டியாளர்களின் நடத்தை, விளையாட்டு நுணுக்கம், உணர்ச்சி வெளிப்பாடு என அனைத்தும் சமூக வலைதளங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.…
இன்றைய ராசிப்பலன்
இன்றைய பஞ்சாங்கம் 15-01-2026, தை 01, வியாழக்கிழமை, துவாதசி திதி இரவு 08.17 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. கேட்டை நட்சத்திரம் பின்இரவு 05.48 வரை பின்பு மூலம். பிரபலாரிஷ்ட யோகம் பின்இரவு 05.48 வரை பின்பு சித்தயோகம். பொங்கல் பண்டிகை.…
பொங்கல் திருவிழா – தமிழர்களின் உயிர்த்திருநாள்!
பொங்கல் என்றால் என்ன? பொங்கல் (Pongal 2026) என்பது தமிழர்களின் மிகப் பழமையான அறுவடை திருவிழா. “பொங்குதல்” என்ற சொல்லிலிருந்து உருவானது — நிறைவு, வளம், செழிப்பு என்பதன் அடையாளம். இது இயற்கைக்கு, சூரியனுக்கு, மாடுகளுக்கு, விவசாயத்திற்கு நன்றி செலுத்தும் திருவிழா.…
ஜோதிடம் பார்க்க ஏன் வலங்கைமான் வந்தார் விவேகானந்தர்?
இந்து மதத்தின் உன்னதத்தை உலகறிய உயர்த்திப் பிடித்த பெருமை விவேகானந்தருக்கே உரியது. அவரையே தன் அதிசய ஆற்றலால் வியப்படைய வைத்தவர் தமிழகத்தில் இருந்தார். அவர் கோவிந்த செட்டியார். அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், கும்பகோணம் பகுதியில் உள்ள வலங்கைமான். வலங்கைமானில் ஏறத்தாழ…
தலையங்கம் : அவசர உலகின் அவசியம்
உணவோ, மளிகைப் பொருட்களோ, வீட்டுக்குத் தேவையான மற்ற பொருட்களோ ஆன்லைன் செயலி மூலமாக ஆர்டர் போட்டால் அடுத்த 10 நிமிடத்தில் வந்து சேர்ந்துவிடும் என்பதுதான் இன்றைய வணிக உலகம். பயனாளிகள் தங்கள் வீட்டில் இருந்தபடியே எதையும் வாங்கிவிட முடியும். அதுவும் 10…
தமிழகத்தின் கஜூராஹோ!
கஜூராஹோ போக நேரமும், பணமும் இல்லாதவர்களுக்கு நம்மூரிலேயே இருக்கிறது குட்டி கஜூராஹோ. திருவண்ணாமலையில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது தண்டராம்பட்டு கிராமம். இக்கிராமத்தை அடுத்து உள்ள சிற்றூர் சின்னையன்பேட்டை. இந்த சிற்றூரில் வயல்களுக்கு நடுவே அமைந்திருக்கிறது அந்த குளம். …
தலையங்கம்: தத்தளிக்கும் தமிழக மீனவர்கள்!
கடலுக்குள் செல்லும் தமிழக மீனவர்கள் திரும்பவும் கரைக்கு வருவது என்பது இலங்கை கடற்படையினர் கையில்தான் இருக்கிறது என்கிற அவலம் நெடுங்காலமாக தொடர்வது வேதனை. எல்லை மீறி மீன் பிடிப்பதாகச் சொல்லி தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகளை பறிப்பதும், வலைகளை அறுத்தெறிவதும், மீனவர்களை…





