களத்தில் இருப்பது யார்? விஜயை விளாசிய அதிமுக!
2026 தேர்தலில் களத்தில் இருப்பவர்களைத்தான் எதிர்ப்போம். களத்தில் இல்லாதவர்களையும், களத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லாதவர்களையும் எதிர்ப்பதற்கான எந்த ஐடியாவும் இல்லை என்று ஈரோடு மக்கள் சந்திப்பில் பேசினார் தவெக தலைவர் விஜய். நேற்று முன் தினம் மலேசியாவில் ஜனநாயகன் ஆடியோ வெளியீட்டு…
விண்வெளியில் ஒலிக்கும் மர்ம ராகம்: நட்சத்திரங்களின் ரகசிய இசையை வெளியிட்ட நாசா!
நாம் வானத்தைப் பார்க்கும் போது நட்சத்திரங்கள் மின்னும் அழகை மட்டுமே காண்கிறோம். ஆனால் அந்த நட்சத்திரங்கள் ஒளி மட்டுமல்ல, அதிர்வுகள், சக்தி மாற்றங்கள், அலைகள் போன்ற பல தகவல்களையும் தொடர்ந்து வெளியிடுகின்றன. இந்த மறைந்துள்ள தகவல்களை மனிதர்களால் உணரக்கூடிய வகையில் மாற்றும்…
டாடா நகர் ரயிலில் தீப்பிடித்தது எப்படி ?…ரயில்வே அதிகாரி அதிர்ச்சி தகவல் !
டாடாநகர் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து விஜயவாடா (Vijayawada) மண்டல ரயில்வே மேலாளர் விளக்கம் அளித்துள்ளார். ரயிலில் தீப்பிடித்து விபத்து ஆந்திரப் பிரதேசம் மாநிலம் (Andhra Pradesh), யலமஞ்சிலி அருகே டாடாநகர்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் நள்ளிரவு தீ விபத்து…
பாலியல் வழக்கில் பாஜக முன்னாள் MLA-க்கு ஜாமீன் ரத்து….2017ல் உன்னாவில் நடந்தது என்ன ?
உன்னாவ் (Unnao) பகுதியில் 2017-ல் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், பாஜக முன்னாள் MLA-க்கு ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது. 17வயது சிறுமி பாலியல் வன்கொடுமை 2017ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் (Uttar Pradesh) உன்னாவ் மாவட்டத்தில்…
கண் இமைக்கும் நேரத்தில் 700 கிலோமீட்டர் தூரத்தை 2 விநாடியில் கடக்கும் மேக்லெவ் (Maglev) ரயில்.!
சீன விஞ்ஞானிகள் சமீபத்தில் ஒரு மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர். அவர்கள் சோதனை செய்த ஒரு மேக்லெவ் (Maglev) ரயில், வெறும் 2 விநாடிகளில் 700 கிலோமீட்டர் வேகத்தை எட்டியுள்ளது. இந்த வேகம் அவ்வளவு அதிகம் என்பதால், அந்த ரயிலை கண்களால் தெளிவாகப்…
நாய் கடித்து உயிரிழந்த மாடு…தயிர் பச்சடி சாப்பிட்ட 200 பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி!
உத்தரபிரதேசத்தில் இறுதி சடங்கின்போது பரிமாறப்பட்ட தயிர் பச்சடி சாப்பிட்ட 200 பேர் ரேபிஸ் பாதிப்பு ஏற்படும் என்ற பயத்தில் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்த குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இறுதிச்சடங்கில் நடந்த சோகம் ! உத்தரப் பிரதேசத்தின் (Uttar Pradesh) புடான்…
மலை கிராமத்தில் 30 ஆண்டுக்கு பிறகு பிறந்த குழந்தை – இத்தாலியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
இத்தாலியின் அப்ரஸோ மலைப்பகுதியில் அமைந்துள்ள பக்லியாரா டெய் மார்சி என்ற கிராமத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குழந்தை பிறந்துள்ள செய்தி உலகம் முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 30 ஆண்டுக்கு பிறகு பிறந்த குழந்தை இத்தாலியின் (Italy) மலைப் பகுதியில்…
தலையங்கம்: கட்சிகளின் கணக்கு
தமிழ்நாடு 2026ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கப் போகிறது. சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ஏறத்தாழ 1 கோடி பேர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் வாக்குரிமை உள்ளவர்களும் அடக்கம். வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்களிலும் இருப்பிடச் சான்றிதழ் வழங்க வேண்டிய வாக்காளர்கள்…
இங்கிலாந்து கடற்பரப்பில் ஆக்டோபஸ்களின் எண்ணிக்கை 13 மடங்கு அதிகரிப்பு… புவி வெப்பமடைதல் காரணமா?
ஆக்டோபஸ் என்பது கடலில் வாழும் முதுகெலும்பில்லா உயிரினமாகும். இது செஃபலோபோடா (Cephalopoda) வகுப்பைச் சேர்ந்தது மற்றும் எட்டு கைகளைக் கொண்டிருப்பதே இதன் முக்கிய அடையாளம் ஆகும். எலும்புக்கூடு இல்லாததால் மிகவும் நெகிழ்வான உடலமைப்பைக் கொண்ட இந்த ஆக்டோபஸ், சிறிய இடங்களிலும் எளிதாக…
பாமகவில் நீடிக்கும் அதிமுக அரசியல்!
ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் என்று அதிமுக இரட்டைத்தலைமையில் இயங்கி வந்ததை விரும்பாத எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்தை வெளியேற்றிவிட்டு தான் பொதுச்செயலாளராகி அதிமுக மீண்டும் ஒற்றைத்தலைமக்கு கொண்டு வந்தார். அதுவரையிலும் அதிகாரப்பூர்வ அதிமுக எது? என்று கேட்கும் அளவுக்கு பன்னீர்செல்வமும் பழனிசாமியும்…



