Flower Prices Rise rapidly: Jasmine Costs rs.5,000 per Kg..!
Due to heavy cold weather, flower production has been affected, leading to a sharp increase in flower prices. The Thovalai Flower Market in Kanyakumari district is the largest flower market…
பூமியின் காந்த வட துருவம் வேகமாக நகருகிறதா?புதிய ஆய்வு கூறிய அதிர்ச்சி தகவல்!
நாம் பள்ளியில் படித்தபோது, பூமியின் வட துருவம் (North Pole) ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிலைத்திருக்கிறது என படித்திருப்போம். ஆனால் உண்மையில், பூமிக்கு இரண்டு விதமான வட துருவங்கள் உள்ளன. ஒன்று புவியியல் வட துருவம் (Geographic North Pole), மற்றொன்று…
84 தொகுதிகளில் அதிமுகவின் நிலைமை – ஓபிஎஸ் சொன்ன புள்ளிவிபரம்
சென்னை புரசைவாக்கத்தில் அதிமுக தொண்டர் உரிமை மீட்பு கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், பழனிசாமியின் பெயரைச் சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது என்று வெடித்தார். அவர், ‘’ அதிமுக எதற்காக…
தமிழர்களை கடத்திய மாலி நாட்டு தீவிரவாதிகள்…பரபரப்பு பின்னணி இதோ !
மாலி மேற்கு ஆப்பிரிக்காவில் (West Africa) உள்ள ஒரு நாடாகும். மேலும் ஆப்பிரிக்காவில் ஏழாவது பெரிய நாடு இதுவாகும். இந்நிலையில், அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஜே.என்.ஐ.எம் (JNIM) போன்ற பயங்கரவாத அமைப்புகள் அந்நாட்டில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களைக் குறிவைத்துத் தாக்கி வருகின்றன. இந்த…
போலி மருந்து குறித்து புகாரளிக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா ?
போலி மருந்துகள் குறித்து புகார் அளிக்க, அனைத்து மருந்து கடைகளிலும் க்யூ.ஆர் கோடு ஸ்டிக்கரை ஒட்ட வேண்டும் என தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் போலிமருந்துகளும் அதன் விளைவுகளும் : இந்தியாவில் போலி மருந்துகள் (Counterfeit medicines) பெரும்…
நத்தை மூலமாகவும் மூளைக்காய்ச்சல் பரவுமா?… ஆய்வில் அதிர்ச்சி தகவல் !
மூளைக்காய்ச்சல் (Meningitis) என்பது மூளை மற்றும் முதுகுத்தண்டைச் சுற்றியுள்ள பாதுகாப்பு உறை (Meninges) பகுதியில் ஏற்படும் தீவிர அழற்சி நோயாகும். இதுவரை, இந்த நோய் பெரும்பாலும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை அல்லது கொசுக்களால் பரவும் கிருமிகள் மூலமே ஏற்படுகிறது என்று கருதப்பட்டு…
தலையங்கம் : அ.தி.மு.க.வின் நிலை என்ன?
தமிழ்நாட்டை இதுவரை 3 கட்சிகள் ஆட்சி செய்திருக்கின்றன. முதலில் ஆட்சி செய்தது காங்கிரஸ். அதன்பின், தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. பின்னர் அ.தி.மு.கவும் தி.மு.கவும் மாறி மாறி தமிழ்நாட்டை ஆட்சி செய்து வந்தாலும், தமிழ்நாட்டை அதிக காலம் ஆட்சி செய்த கட்சி, அ.தி.மு.க.தான்.…
இந்தியாவில் நீடிக்கும் அடர்ந்த மூடுபனி…நீண்ட பயணங்களில் பாதுகாப்பாக இருக்க 6 குறிப்புகள் !
மலைகளுக்குச் சென்றாலும் சரி அல்லது நெடுஞ்சாலைகள் வழியாக சென்றாலும் சரி, இந்த குளிர்காலத்தில் மூடுபனியின் வழியாக எப்படி நீண்ட பயணம் மேற்கொள்வது என்பதை குறிப்பது அவசியம். காலநிலை மாற்றமும் அதிகரிக்கும் பனிப்பொழிவும் : அதிகரிக்கும் பனிப்பொழிவுக்கும் காலநிலை மாற்றத்திற்கும் இடையே நெருங்கிய…
இந்தியாவில் 2025-ல் நடந்த Top 5 சைபர் மோசடிகள்..!
இன்றைய உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி மனித வாழ்க்கையை பெரிதும் எளிமைப்படுத்தியுள்ளது. வங்கிப் பணிகள் முதல் கல்வி, வேலைவாய்ப்பு, முதலீடு வரை அனைத்தும் டிஜிட்டல் மயமாக மாறிவிட்டன. சில நிமிடங்களில் கைபேசி மூலமாகவே பண பரிவர்த்தனை, ஆன்லைன் முதலீடு, வேலை தேடல் போன்ற…
அதிமுக – பாஜக தொகுதிப்பங்கீடு மல்லுக்கட்டு : பேச்சுவார்த்தையில் இழுபறி ஏன்?
அதிமுக – பாஜக இடையேயான தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாமல் இழுபறி ஏற்பட்டிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த பாஜக தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வந்தார். அதிமுகவுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேசுவதற்கு முன்பாக தமிழக…



