விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய பாஜக மூத்த தலைவர்!
வேலுச்சாமிபுரம் சம்பவத்தில் விஜய்க்கு தலைமைப்பண்பு இல்லை என்றும், தவெக என்ன மாதிரியான கட்சி? குழந்தைகளும், பெண்களும் உயிரிழந்து கிடக்கும் நிலையில் ஒருவர் கூட சம்பவ இடத்தில் இருந்து உதவி செய்யாமல் ஓடிவிட்டனர் என்று நீதிபதிகள் கடுமையாக சாடி இருகின்றனர். இந்த சம்பவத்தில்…
விஜய் ஒப்புதல் – தவெகவை வழிநடத்த வரும் எஸ்.ஏ.சி.
அவர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது. இன்றைக்கு தவெகவுக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது. வேலுச்சாமிபுரம் சம்பவத்தின் போதும், அதைத்தொடர்ந்து தவெக சந்திக்கும் பிரச்சனைகளின் போதும் பலரும் சொல்வதுதான் இது. அவர் யார் என்றால் எஸ்.ஏ.சந்திரசேகர். ஹீரோ ஆக…
விஜயின் சொகுசு பஸ்சுக்குள் என்னவெல்லாம் இருக்கின்றன?
*கேரவனில் இருக்கும் அனைத்து வசதிகளும் உள்ளன *அந்த பஸ்சின் நீளம் 33 அடி. அகலம் 12 அடி, உயரம் 11 அடி *பஸ் முழுவதும் குளிர்சாதன வசதி *விஜய் ஓய்வெடுக்க மினி பெட்ரூம் *5 சொகுசு நாற்காலிகள் *2 பேர் அமரும்…
கட்சியா இது? பொறுப்பு வேண்டாமா? தவெகவை வறுத்தெடுத்த நீதிபதிகள்
வேலுச்சாமிபுரம் சம்பவத்திற்கு கொஞ்சம் கூட பொறுப்பேற்காமல், கண்ணீர் வெள்ளத்தில் மிதக்கும் அம்மக்களுக்கு கைகொடுத்து ஆறுதலாக நிற்க வேண்டிய, துன்பத்தில் பங்கெடுக்க வேண்டிய தவெகவினர் தலைதெறிக்க ஓடிச்சென்றது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதியும்…
சோத்துக்கட்சியை கலைத்தது ஏன்? பார்த்திபன் பரபர
தன்னைப்பார்க்க 7 மணி நேரம் வெயிலில் தண்ணீர், உணவு இல்லாமல் நடுரோட்டில் காத்துக்கிடந்த வேலுச்சாமிபுரம் மக்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்தபோது அவர்கள் பக்கம் நின்று ஆறுதல் கூற வேண்டிய விஜய், கொஞ்சம் கூட சமூக பொறுப்பற்ற தலைவராக இருந்து ஓடிச்சென்று ஒளிந்துகொண்டது…
விஜய் செய்த தவறுகள் என்னென்ன? நீளும் பட்டியல்
தவெக நிகழ்வுகளில் பங்கேற்று உயிரிழக்கும் தொண்டர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொல்ல விரும்பாதவராக இருக்கிறார். கரூர் துயர சம்பவத்திலும் அதையே தொடர்கிறார். அதற்காக ஒரு மன்னிப்பு கூட சொல்ல மனமில்லாதவராக உள்ளார் விஜய். கரூர் துயர சம்பவத்தின் சோகம் மறைவதற்குள் தவெகவின்…
பொறுத்தது போதும் – சாட்டை துரைமுருகன் மீது தவெக பாய்ச்சல்
விஜயை பார்க்க வரும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார் அளித்துள்ளது. தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், சனிக்கிழமை தோறும் மாவட்டவாரியாக சென்று மக்களை சந்தித்து…
ஜி.கே.மணியா? வெங்கடேஸ்வரனா? பேரவை முதல்வரிசை நாற்காலிக்கு சண்டை
பாமக எம்.எல்.ஏக்கள் 5 பேரில் 3 பேர் அன்புமணிக்கு ஆதரவு. 2 பேர் ராமதாசுக்கு ஆதரவாக உள்ளனர். சட்டமன்றத்தில் அன்புமணி அணிக்கே பெரும்பான்மை உள்ளது. இதனால் பாமகவின் சட்டமன்றக்குழு தலைவர், துணைத்தலைவர், கொறடா ஆகியோரை மாற்றி அமைத்துள்ளார் அன்புமணி. மேட்டூர் சதாசிவம்,…
எஸ்.பி.பி. மூச்சுவிடாமல் பாடிய 2 பாடல்கள்!
பாடும் நிலா பாலு என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று. இளையராஜாவோடு சேர்த்து எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடனும் தான் தமிழர்களின் பொழுதுகள் விடிகின்றனர், முடிகின்றன. பல ஆயிரம் பாடல்களை தந்திருக்கும் பாடும் வானம்பாடி எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் சாதனைப்பாடல்தான்…
தலையங்கம் : நன்றி மட்டும் போதுமா பிரதமரே?
மைசூர் பாக் விலை ஸ்வீட் ஸ்டால்களில் குறைந்துவிட்டது என்பதற்காக பா.ஜ.க. எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அங்கே போய், மோடிக்கு நன்றி சொல்லச் சொல்கிறார். பேக்கரியில் பன் விலை குறைந்திருப்பதற்காக நன்றி சொல்ல வேண்டும் என்று வலியுறுத்துகிறார். செருப்புக் கடைக்குச் சென்று விலை…



