தலையங்கம்: ‘ரூ’
அமெரிக்காவின் நாணயமான டாலரைக் குறிக்க $ என்ற அடையாளம் இருப்பது போலவும், இங்கிலாந்தின் ஸ்டெர்லிங், ரஷ்யா-ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் நாணயங்களை அடையாளப்படுத்த ஒரு வடிவம் இருப்பது போலவும், இந்தியாவின் ரூபாய்க்கு ஒரு வடிவம் வேண்டும் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்…
அலட்சிய விஜய்! அல்லாடும் தொண்டர்கள்!
மாவட்ட செயலாளர்கள் நியமனத்தில் தவெகவில் தொடர்ந்து பிரச்சனை எழுந்து வருகிறது. இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் 120 மாவட்டச் செயலாளர்களை நியமிப்பது என்று முடிவெடுத்து அதன்படி மாவட்டச் செயலாளர்களை நியமித்து வந்தார் தவெக தலைவர் விஜய். ஐந்து…
தட்டித்தூக்கிய தமிழ்நாடு!
என்னதான் கல்வி நிதியை முழுவதுமாக நிறுத்தி தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை குன்றச் செய்திடலாம் என்று மத்திய அரசு நினைத்தாலும் நீரில் அழுத்திய பந்து மேலெழும்பி நிற்பது மாதிரி உயர்ந்து நிற்கிறது தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி. மும்மொழிக்கொள்கையை ஏற்றுக்கொள்ளாததால் தமிழ்நாட்டின் கல்வி நிதிக்கு…
எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யத் தடை! உயர்நீதிமன்றம் உத்தரவு
பக்தர்கள் உணவருந்திய எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்ற மதுரை அமர்வு. கரூர் மாவட்டத்தில் மண்மங்கலம் அருகே உள்ள நெரூர் அக்ரஹாரத்தில் சத்குரு சதாசிவ பிரமேந்திரரரின் ஜீவ சமாதி உள்ளது. ஆண்டுதோறும்…
புதிய புரட்சி! கேம் சேஞ்சர் ‘மானஸ் AI ஏஜன்ட்’
ஏ.ஐ. தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு புதிய புரட்சி என்று கருதப்படுகிறது சீனாவின் தற்போதைய அறிமுகமான ‘மானஸ் AI ஏஜன்ட்’ . உலகம் முழுவவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏ.ஐ. ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் மெட்டா, ஓபன் ஏ.ஐ.க்கு போட்டியாக…
தலையங்கம்: தாமரை ஏன் மலர்வதில்லை?
தமிழ்நாட்டுக்கு அண்மையில் வந்திருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு அரசு மருத்துவம், பொறியியல் படிப்புகளைத் தமிழ் வழியில் படிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார். 1996ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க.தலைவர் கலைஞர் மு.கருணாநிதி ஆட்சிப் பொறுப்பை…
எக்ஸ் தளம் மீதான சைபர் அட்டாக் – ‘உக்ரைன்’ நாட்டின் சதியா?
ஒரே நாளில் மூன்று முறை முடங்கியதால் எக்ஸ் தள பயனர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். நேற்று பிற்பகல் 3.30 மணி அளவிலும், மாலை 7 மணி அளவிலும், இரவு 8.45 மணி அளவிலும் எக்ஸ் தளம் முடங்கியதால் உலகம் முழுவதிலும் 40…
அது சிம்பொனியே இல்ல
தான் உருவாக்கிய மேற்கத்திய மற்றும் கர்நாடக இசை கலவையான ‘வேலியண்ட்’ பாரம்பரிய சிம்பொனி இசையை கடந்த 8ஆம் தேதி அன்று லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் அரங்கேற்றினார் இளையராஜா. இந்த சிம்பொனி அரங்கேற்றத்தினால் ஆசிய கண்டத்திலேயே சிம்பொனி எழுதி அரங்கேற்றிய முதல்…
தலையங்கம்: பணமும் இல்லை.. பண்பும் இல்லை
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு தர வேண்டிய நிதியில் தமிழ்நாட்டிற்குரிய பங்கான ரூ.2152 கோடி ரூபாயை பிற மாநிலங்களுக்குப் பகிர்ந்தளித்துவிட்டது மத்திய அரசு. தமிழ்நாடு அரசு தேசியக் கல்விக் கொள்கையையும் அதனடிப்படையிலான மும்மொழிப் பாடத்திட்டத்தையும் ஏற்க…
என் பெட்ரூம்ல நடக்குறது… இதுதான் பச்சையான உண்மை! பாடகி கல்பனா வேதனை
பிரபல பின்னணிப்பாடகி கல்பனாவை ஹைதராபாத்தில் உள்ள வீட்டில் பூட்டை உடைத்து மயங்கிக் கிடந்தவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்குப் பின்னர் தற்போது அவர் உடல்நலம் தேறி இருக்கிறார். கணவர் மீதான பிரச்சனையால் தூக்க மாத்திரைகளை அதிகமாக எடுத்துக்கொண்டு கல்பனா தற்கொலைக்கு…



