இரவில் நடந்த இபிஎஸ் பஞ்சாயத்து – மோதலுக்கு முற்றுப்புள்ளியா?
இரவு நேரம் என்று கூட பாராமல் கூப்பிட்டு வச்சு பேசி எடப்பாடி பழனிசாமி சமாதானப்படுத்தி அனுப்பியும் கூட ராபா - மாஃபா இடையேயான மோதல் வெப்பம் இன்னும் தணிந்த பாடில்லை. ராஜேந்திரபாலாஜி, மாஃபா பாண்டியராஜன் இருவருமே முன்னாள் அமைச்சர்கள் என்றாலும் இருவரில்…
தலையங்கம்: இளையராஜா ஒரு சகாப்தம்
பண்ணைபுரத்திலிருந்து பக்கிங்ஹாம் வரை பரவியிருக்கும் இளையராஜாவின் இசை தமிழ் மண்ணின் பெருமை. 1975ஆம் ஆண்டு அவருடைய இசையை தமிழர்கள் கேட்கத் தொடங்கினார்கள். 50 ஆண்டுகளில் அவருடைய தொடர்ச்சியான பயணத்தால் 2025ல் மேற்கத்திய செவ்வியல் இசையான சிம்பொனியைப் படைத்தளித்து உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.…
அமித்ஷா கையில் ஃபைல்!அச்சத்தில் எடப்பாடி!
அந்த ஃபைல் அமித்ஷா கைக்கு போன பின்னர்தான் பாஜகவுடனான கூட்டணிக்கு இசைந்திருக்கிறார் எடப்பாடி என்கிறார்கள். ஈஷா நடத்திய சிவராத்திரி விழாவில் அமித்ஷா பங்கேற்றபோது அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் அந்த விழாவில் பங்கேற்றிருந்தார். விழா முடிந்ததும் ஈஷா ஹெஸ்ட் ஹவுசில் அமித்ஷாவும்…
மாஃபா – ரா.பா. : மாஜிக்கள் மோதலின் பின்னணி என்ன?
கழகத்திற்கு வெளியேதான் பிரச்சனை என்றால் கழகத்திற்கு உள்ளேயும் நாலாபுறமும் பிரச்சனைகளை எதிர்கொண்டு நிற்கிறது அதிமுக. விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு அருகே உள்ள கிராமத்தில் பிறந்தவர் பாண்டியராஜன். மாஃபா தொழில் நிறுவனத்தை தொடங்கி தொழிலதிபர் ஆனார். தமிழக பாஜகவில் இயங்கி வந்த இவர், …
தலையங்கம்: வழிகாட்டும் தமிழ்நாடு!
மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை சரியாக கடைப்பிடித்த தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் தொகுதிகள் குறைக்கப்பட்டு, இந்தத் திட்டத்தை கடைப்பிடிக்காத உத்தரபிரதேசம், பீகார் போன்ற வடமாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கை உயரும் என்பதால் தொகுதி மறுசீரமைப்புத் திட்டத்தை…
தலையங்கம்: வழிகாட்டும் தமிழ்நாடு!
மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை சரியாக கடைப்பிடித்த தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் தொகுதிகள் குறைக்கப்பட்டு, இந்தத் திட்டத்தை கடைப்பிடிக்காத உத்தரபிரதேசம், பீகார் போன்ற வடமாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கை உயரும் என்பதால் தொகுதி மறுசீரமைப்புத் திட்டத்தை…
1930-களுக்குப் பிறகு உலகளாவிய மந்தநிலை ஏற்படும் அபாயம்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிற உலக நாடுகள் மீது அதிக இறக்குமதி வரிகளை விதிக்கும் திட்டங்களிலிருந்து பின்வாங்கவில்லை என்றால், 1930-களில் ஏற்பட்ட பெரும் மந்தநிலையைப் போல உலகப் பொருளாதாரம் சரிந்துவிடும் என்று சர்வதேச வர்த்தக சபை (International Chamber of…
எஸ்.பி.வி. வீட்டு திருமணத்தை எடப்பாடி புறக்கணித்த பின்னணி!
எடப்பாடி முதல்வர் ஆவதற்கும், அதிமுக பொ.செ. ஆவதற்கும் உறுதுணையாக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. அவர் வீட்டு திருமணத்திற்கே எடப்பாடி போகாதது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த அளவிற்கு ஏன் எஸ்.பி.வி. மீது எடப்பாடிக்கு கோபம்? ஒன்றுபட்ட அதிமுக வேண்டும் அதன்…
தலையங்கம்: நாய்கள் ஜாக்கிரதை
உயிர்களிடத்து அன்பு வேண்டும் என்று மகாகவி பாரதியார் பாடினார். வாடிய பயிரைக் கண்டபோது வாடிய வள்ளலார் வாழ்ந்த மண் இது. மனிதர்களைப் போலவே மற்ற உயிரினங்களையும் கருதுகிற பண்பு தமிழ் மக்களுக்கு உண்டு. உயிரினங்களிடம் அந்த அன்பையும் பண்பையும் எதிர்பார்க்க முடியாது.…
தலையங்கம்: நாய்கள் ஜாக்கிரதை
உயிர்களிடத்து அன்பு வேண்டும் என்று மகாகவி பாரதியார் பாடினார். வாடிய பயிரைக் கண்டபோது வாடிய வள்ளலார் வாழ்ந்த மண் இது. மனிதர்களைப் போலவே மற்ற உயிரினங்களையும் கருதுகிற பண்பு தமிழ் மக்களுக்கு உண்டு. உயிரினங்களிடம் அந்த அன்பையும் பண்பையும் எதிர்பார்க்க முடியாது.…



