கூட்டணி கீட்டணி – பாஜக கீஜக : மழுப்பும் எடப்பாடி
இதுவரையிலும் ’பாஜகவுடன் கூட்டணியா? ’ என்று கேட்டால், பாஜகவுடன் எக்காலத்திலும் கூட்டணி கிடையாது என்று அடித்துச் சொல்லி வந்த எடப்பாடி பழனிசாமி இப்போது, நேரடியாக பதில் சொல்லாமல் மழுப்பலான பதிலைச் சொல்லி எஸ்கேப் ஆகிறார். அண்ணாமலை ஏற்படுத்திய அதிருப்தி அலைகளினால் இனி…
தலையங்கம்: தத்தளிக்கும் தமிழக மீனவர்கள்!
கடலுக்குள் செல்லும் தமிழக மீனவர்கள் திரும்பவும் கரைக்கு வருவது என்பது இலங்கை கடற்படையினர் கையில்தான் இருக்கிறது என்கிற அவலம் நெடுங்காலமாக தொடர்வது வேதனை. எல்லை மீறி மீன் பிடிப்பதாகச் சொல்லி தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகளை பறிப்பதும், வலைகளை அறுத்தெறிவதும், மீனவர்களை…
அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கொடுத்த பதிலடி!
இந்த மாதம் 14ஆம் தேதி, வரும் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ளது. இந்த ஆண்டு நிறைவு பெறும் போது, தமிழக அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் 9.5 லட்சம் கோடி ரூபாயை நெருங்கியிருக்கும்.…
மயில் மார்க் சம்பா ரவை சர்ச்சை – பொய் வழக்கு அம்பலம்
மயில் மார்க் சம்பா ரவையின் தரம் குறித்த சர்ச்சை குறித்து அந்நிறுவன பங்குதாரர்கள் செந்தில்குமார், பாலசுப்பிரமணியன், பொன்முருகள், தமிழக வியாபாரிகள் சம்மேளன ரங்கே கவுடர் வீதி தலைவர் மணி ஆகியோர் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அந்த பேட்டியில், ‘’கோவை ரங்கே…
எடப்பாடியை ஓரங்கட்டிய மாஜிக்கள்! அதிமுகவை கைப்பற்றத் திட்டமா?
இது அதிமுக இல்லத்திருமணமா? பாஜக இல்லத்திருமணமா? என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியது அதிமுக முக்கிய நிர்வாகி எஸ்.பி.வேலுமணி இல்லத்திருமணம். அந்த அளவுக்கு பாஜக நிர்வாகிகள் இத்திருமணத்திற்கு திரண்டு வந்திருந்தனர். முக்கியமாக வந்திருந்து முன் நின்று திருமணத்தை நடத்தி வைத்திருக்க வேண்டிய எடப்பாடி வரவே…
சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு தடை
நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துகொள்ளவதாகச் சொல்லி பலமுறை உறவு வைத்துக்கொண்டு 6 முறை கருக்கலைக்கச் சொல்லி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி சென்னை வளசரவாக்கத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை தள்ளுபடி செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்…
தத்தளிக்கும் தமிழக மீனவர்கள்!
கடலுக்குள் செல்லும் தமிழக மீனவர்கள் திரும்பவும் கரைக்கு வருவது என்பது இலங்கை கடற்படையினர் கையில்தான் இருக்கிறது என்கிற அவலம் நெடுங்காலமாக தொடர்வது வேதனை. எல்லை மீறி மீன் பிடிப்பதாகச் சொல்லி தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகளை பறிப்பதும், வலைகளை அறுத்தெறிவதும், மீனவர்களை…
தலையங்கம்: தென்மாநிலக் குரல் முடக்கம்
இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் தற்போதுள்ள 543 தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை செய்யும்போது, தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கான எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால், மார்ச் 5ஆம் நாளன்று தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார் முதலமைச்சர்…
அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கொடுத்த பதிலடி!
இந்த மாதம் 14ஆம் தேதி, வரும் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ளது. இந்த ஆண்டு நிறைவு பெறும் போது, தமிழக அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் 9.5 லட்சம் கோடி ரூபாயை நெருங்கியிருக்கும்.…
மயில் மார்க் சம்பா ரவை சர்ச்சை – பொய் வழக்கு அம்பலம்
மயில் மார்க் சம்பா ரவையின் தரம் குறித்த சர்ச்சை குறித்து அந்நிறுவன பங்குதாரர்கள் செந்தில்குமார், பாலசுப்பிரமணியன், பொன்முருகள், தமிழக வியாபாரிகள் சம்மேளன ரங்கே கவுடர் வீதி தலைவர் மணி ஆகியோர் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அந்த பேட்டியில், ‘’கோவை ரங்கே…




