அங்கீகாரம் ரத்தான 42 தமிழக கட்சிகள் எவை?
6 தேசிய கட்சிகளும் 67 மாநில கட்சிகளும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக உள்ளன. 3 ஆயிரம் அங்கீகரிக்கப்படாத சிறிய கட்சிகளும் இயங்கி வருகின்றன. தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட தேர்தல்களில் தொடர்ந்து 6 தேர்தல்களில் போட்டியிடவில்லை, செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை என்பன…
மனிதாபிமானத்தின் மீது கல்லெறிவது ஏன்? என்ன நடந்தது?
’’நாலு பேரு சாப்பிடணும்னா எதுவும் தப்பில்ல’’ங்கிறது நாயகன் படத்தில் கமல்ஹாசன் பேசும் டயலாக். அதற்கு கமல்ஹாசன் மகள், ‘’நாலு பேர் சாப்பிடணுங்கிறதுக்காக ஒருத்தர கொல்லுறது தப்பில்லையா?’’ என்று கேட்பார். இந்த இரு டயாக்குகளும் பாலா வாழ்க்கையில் சுழன்றடிக்கிறது. நாலு பேரு சாப்பிடுவதற்காக அவர் செய்யும்…
தலையங்கம் : மனிதம் மரணித்த நிலம்
மரண ஓலம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறது பாலஸ்தீன பகுதியான காசாவில். அந்த நகரத்தின் கட்டடங்கள் சீட்டுக்கட்டுகளாக சரிந்து, மண் மேடுகளாக குவிந்துள்ளன. அதற்குள் புதைந்திருப்பது மனித உடல்கள் மட்டுமல்ல, மனிதமும்தான். இஸ்ரேல் நாட்டின் கொடூர தாக்குதல் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாகத்…
Kollywood Updates and Tamil Nadu News: The Growing Reach of Tamil Online News
Tamil Nadu audiences rely significantly on rapid information in the fast-paced digital age we live in today. The need for current and reliable information has increased dramatically, regardless of the…
தலையங்கம் : சளைக்காத தொண்டர்கள்!
திராவிட மாதம் எனப்படும் செப்டம்பர் மாதத்தில் முப்பெரும் விழா நடத்துவது தி.மு.க.வின் வழக்கம். பெரியார்-அண்ணா- தி.மு.க. மூன்றும் பிறந்தது செப்டம்பர் மாதம்தான் என்பதாலும் திராவிட இயக்க ஆட்சியில் பல திட்டங்கள், சட்டங்கள் ஆகியவை நிறைவேற்றப்பட்ட மாதம் என்பதாலும் செப்டம்பரை திராவிட மாதம்…
தனியார் நிறுவனத்தின் சதி! பிரியங்கா மோகன் வருத்தம்
குறுகிய காலத்திலேயே டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன், பிரதர் என்று நடித்து தமிழில் முன்னணி நடிகையானார் பிரியங்கா மோகன். தற்போது பென்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாணின் ஓஜி படத்திலும் நடித்துள்ளார். பிரியங்கா…
வந்தாரா நிறுவனம் மீது சர்வதேச விசாரணையா?
வந்தாரா(vantara) – இது ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் ஆனந்த் அம்பானியின் கனவுத்திட்டம் இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் காயமடைந்த, ஆபத்தான சூழலில் உள்ள விலங்குகளை மீட்டு சிகிச்சையளித்து மறுவாழ்வு அளிப்பது இத்திட்டத்தின் நோக்கம் இதற்காக குஜராத்தில் 3500 ஏக்கரில் அமைந்துள்ள மையத்தை…
தலையங்கம்:அ.தி.மு.க.வின் பரிதாபகரம்
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து விட்டு கர்ச்சீப்பால் முகத்தை மூடியபடி காரில் திரும்பி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அமித்ஷாவை அ.தி.மு.க பிரமுகர்கள் தொடர்ந்து சந்திக்கிறார்கள். முதலில் சந்தித்தவர் டெல்லியில் பல கார்கள் மாறிச் சென்ற அ.தி.மு.க பொதுச் செயலாளர்…
விஜயின் விஷமத்தனம் – விளாசிய அமீர்கான்
ரஜினி சாரின் தீவிர ரசிகன் நான். அதனால் அவர் படம் என்றதும் கதை பற்றி எல்லாம் கேட்காமல் கேமியோ ரோலில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று கூலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசி இருந்தார் அமீர்கான். இங்கே கமல் மாதிரி வடநாட்டில்…
தலையங்கம் : வக்ஃப் சட்டமும் நீதியும்
இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் எப்போதும் அச்சத்திலேயே வாழவேண்டும் என்கிற தாக்குதல் போக்குடன் மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சி.ஏ.ஏ என்கிற குடியுரிமை திருத்த சட்டம் ஒரு வகை தாக்குதல் என்றால், வக்ஃப் வாரிய சட்ட திருத்தம்…



