காணும் பொங்கல்: உடல், மனம் மற்றும் சமூக நலத்தை மேம்படுத்தும் அறிவியல் திருநாள்!
காணும் பொங்கல் (கணுப் பண்டிகை)(Kanum Pongal) என்பது வெறும் கொண்டாட்டமல்ல, அது உடல் நலம், மனநலம் மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் ஒரு அறிவியல் விழாவாகும். இந்த நாளில் குடும்ப உறவுகளைச் சந்தித்தல், இயற்கையோடு இணைந்து சுற்றுலா செய்யும் பழக்கம் மற்றும்…
காணும் பொங்கல்: ஆன்மீக பரிகாரங்களும் குடும்ப நலமும்!
பொங்கல் விழாவின் நான்காவது நாள் காணும் பொங்கல் அல்லது கன்னி பொங்கல் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில், குடும்பத்திற்கும் உறவுகளுக்கும் நன்மை தரும் சில பாரம்பரிய செயல்கள் மற்றும் ஆன்மீக பரிகாரங்கள் செய்யப்படுகிறது.( Kanum Pongal 2026) இந்த நாளில், பொதுவாக…
காணும் பொங்கல்: குடும்ப உறவுகள் மற்றும் பாரம்பரிய திருவிழா!
பொங்கல் திருவிழா நான்கு நாள்கள் கொண்டாடப்படும். இதில் முதல்நாள் போகி, அடுத்து தைப்பொங்கல், அதன் பின் மாட்டு பொங்கல், நான்காம் நாள் காணும் பொங்கல்(Kanum Pongal) அல்லது கன்னி பொங்கல் ஆகும். காணும் பொங்கல் தமிழர்களின் குடும்ப உறவுகள் மற்றும் பாரம்பரியங்களை…
பொங்கல் திருவிழாவும், விளையாட்டுகளும் !
பொங்கல் திருவிழா தமிழர்களின் மகிழ்ச்சியையும், வீரத்தையும் வெளிப்படுத்தும் காலமாகும். இந்த பண்டிகை நாட்களில், கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. இவ்விளையாட்டுகள் உடல் வலிமையை மட்டுமல்லாமல், மன உறுதி, ஒற்றுமை, கலாச்சார அடையாளம் ஆகியவற்றையும் வளர்க்கின்றன. அந்த வகையில், ஜல்லிக்கட்டு…
எம்.ஜி.ஆர். தந்த பொங்கல் பரிசு
17.1.1917 - முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 109ஆவது பிறந்த நாள் சிறப்பு பதிவு இது. தமிழர் பண்டிகைகளில் எம்.ஜி.ஆருக்கு பிடித்தது ‘பொங்கல் திருநாள்’. இந்த நாளில் ராமாவரம் தோட்டத்திற்கு தன்னை பார்க்க வரும் அனைவருக்கும் பணப்பரிசு கொடுத்து பொங்கல் வாழ்த்து சொல்லுவார்…
கன்னிப் பொங்கல்!
பொங்கல் விழா என்பது நான்கு நாள் விழாவாகும். போகி, தைப் பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல். உற்றார் உறவினர் மட்டுமல்லாது சாதி, மத பேதம் இல்லாமல் அனைவரையும் கண்டு களிப்பதையே காணும் பொங்கல் என்கிறோம். சென்னை மெரினாவில் இந்த நாளில் ஆயிரக்கணக்கில்…
இன்றைய ராசிப்பலன் – (17.01.2026)
இன்றைய பஞ்சாங்கம் 17-01-2026, தை 03, சனிக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி இரவு 12.04 வரை பின்பு அமாவாசை. மூலம் நட்சத்திரம் காலை 08.12 வரை பின்பு பூராடம். நாள் முழுவதும் சித்தயோகம். காணும் பொங்கல். மாத சிவராத்திரி. சிவ வழிபாடு…
பொங்கல் விழாவில் அழிந்து வரும் கலை நிகழ்ச்சிகளும், பாரம்பரியமும் !
பொங்கல் திருவிழா தமிழர்களின் வாழ்க்கை, விவசாயம், இயற்கை ஆகியவற்றுடன் நெருக்கமாக இணைந்த ஒரு முக்கியமான திருநாளாகும். ஒருகாலத்தில் இந்த விழா தமிழர்களின் பண்பாட்டையும், சமூக ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் பெரிய கொண்டாட்டமாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் அதன் உள்ளார்ந்த அர்த்தமும், பாரம்பரியங்களும் மெல்ல…
வெள்ளைச் சேலை கட்டி மாட்டுப் பொங்கலிடும் பெண்கள்!
கலர் கலராக ஆடை அணிந்து பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெறும் போது வெள்ளைச்சேலை கட்டி பொங்கலிடும் கொண்டாட்டமும் நடந்து வருகிறது. நூறு ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தில் நடந்து வருகிறது இப்படி ஒரு வித்தியாசமான பொங்கல் விழா. சிவகங்கை அருகே சலுகைபுரத்தில்தான் நடந்து வருகிறது…
பொங்கலும் மண்பானையும் !
பொங்கல் பண்டிகையின் போது ஏன் இன்றும் தமிழர்கள் பழைய மண் பானையைத் தேடி பயன்படுத்துகிறார்கள்? இதற்கான காரணம் வெறும் கலாச்சாரம் மட்டுமல்ல; அதற்குப் பின்னால் இருக்கும் நுட்பமான ஆரோக்கியக் காரணங்களும் உலகை வியக்க வைக்கும் வகையில் உள்ளன. மண் பானை இயற்கையிலேயே…




