இறுகும் சிபிஐ பிடி! விழிபிதுங்கி நிற்கும் விஜய்!
கரூர் துயரம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தவெக தலைவர் விஜய் வரும் 12ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன் அனுப்பியதன் பெயரில் தவெக…
ஜனநாயகனை வைத்து விஜய் செய்யும் அரசியல் – சரமாரி விளாசும் ஆர்.பி.
தணிக்கை சான்றிதழ் கோரி அனுப்பப்பட்ட ஜனநாயகன் படத்தை கடந்த 19ம் தேதி அன்று தணிக்கைக்குழு அதிகாரிகள் பார்த்துள்ளனர். படம் பார்த்து முடித்த பின்னர் இப்படத்தில் 6 இடங்களில் கட் கொடுத்திருக்கிறார்கள். சொன்னபடி 6 இடங்களில் கட் கொடுத்தால் U/A சான்றிதழ் வழங்கப்படும்…
விஜய் திட்டத்தின் ஒரு பகுதியை காலி செய்த எஸ்.கே.!
தமிழ்சினிமாவில் வசூலில் நெம்பர் ஒன் இடத்தில் இருந்தவர் ரஜினிகாந்த். சமீப காலங்களில் விஜயின் சில படங்கள் ரஜினி படங்களை முந்தியதன் விளைவு, அடுத்த சூப்பர் ஸ்டார் பிரச்சனை எழுக் காரணமானது. கடைசிப்படம் ஜனநாயகன் என்று சொல்லுவதால், இந்த படத்திற்கான வியாபார வசூலில்…
அண்டார்டிகாவில் வாழும் நுண்ணுயிரிகள்: மனித மருத்துவத்திற்கு உதவும் புதிய கண்டுபிடிப்பு !
அண்டார்டிகா (Antarctica) என்றால் கண் முன்னே வருவது கடும் குளிர், பனி மலைகள், மனிதர்கள் வாழ முடியாத சூழல் என்பதே. உலகின் மிகக் குளிரான கண்டமாகக் கருதப்படும் அண்டார்டிகாவில், வெப்பநிலை மைனஸ் அளவுகளில் இருக்கும். இத்தகைய சூழலில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமில்லை…
இந்த மீன் விலை ரூ.28 கோடி!
ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் அமைந்துள்ள பிரபல மீன் சந்தையில் (Tokyo fish market) நடைபெற்ற ஏலம், உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஏலத்தில் ஒரு பெரிய டூனா மீன் ரூ.28 கோடி என்ற அபார விலையில் விற்கப்பட்டது.…
தலையங்கம் : லேப்-டாப் கியர்
தமிழ்நாட்டில் அரசு கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியருக்கு மடிக்கணினி எனும் லேப்டாப் வழங்கும் திட்டத்தை (Laptop scheme) தொடங்கியுள்ளது மாநில அரசாங்கம். அரசு கலை-அறிவியல், பொறியியல், வேளாண், மருத்துவம் உள்ளிட்ட பல வகை கல்லூரிகளும், அரசு பாலிடெக்னிக்குகள், அரசு ஐ.டி.ஐ.கள் ஆகியவற்றில் பயிலும்…
திருப்பரங்குன்றம் விவகாரம் – உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன ?
திருப்பரங்குன்றம் என்பது தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற ஆன்மிகத் தலம் ஆகும். இது முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவதாகக் கருதப்படுகிறது. அதே நேரத்தில், இந்த மலையுடன் தொடர்புடைய சில வரலாற்று மற்றும் மத நம்பிக்கைகள் காரணமாக, அவ்வப்போது…
சிவப்பு நிறம் நிஜமாகவே காளைகளின் கோபத்தைத் தூண்டுமா? அறிவியல் விளக்கம் இதோ..!
“சிவப்பு துணியை காட்டினால் காளை சீறும்” என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் பரவலாக உள்ளது. கார்ட்டூன்கள், திரைப்படங்கள், ஜல்லிக்கட்டு, காளைப்போராட்டம், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, மாடுபிடி; ஸ்பெயின் நாட்டில் புல்போராட்டம் போன்றவற்றில் இந்த காட்சி மீண்டும் மீண்டும் காட்டப்படுகிறது. அதனால் இது உண்மை…
ஒற்றை தலைவலி வர காரணம் என்ன ? – உங்களுக்கு தெரியுமா ?
ஒற்றைத் தலைவலி (Migraine) என்பது சாதாரண தலைவலியை விட தீவிரமாகவும், நீண்ட நேரம் தொடரக்கூடியதாகவும் இருக்கும் ஒரு நரம்பியல் பிரச்சினை ஆகும். பெரும்பாலும் தலைையின் ஒரு பக்கத்தில் மட்டும் வலி ஏற்படுவது இதன் முக்கிய அடையாளமாகும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள்…
நாக்கை வெட்டுவேன் – சட்டப்பேரவையில் வெடித்த தெலுங்கானா முதல்வர்
ஆட்சியை விமர்சித்தால் அதிலும் விவசாயிகளுக்கு செய்யும் அர்ப்பணிப்பு குறித்து விமர்சித்தால் நாக்கை வெட்டுவேன் என்று சட்டப்பேரவையில் வெகுண்டெழுந்திருக்கிறார் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி. தெலுங்கானா சட்டப்பேரவையில் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு குறித்தும் பாசனங்கள் குறித்தும் விவாதம் நடந்த போது, முதல்வர்…



